சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு : விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது!!

சென்னையில் வெள்ளத்தில் ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கிப்போயுள்ளன. சென்னையில் வரலாறு...

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை...

78 வயது பாட்டியை பாழடைந்த குளியலறையில் அடைத்து வைத்த பேத்தி கைது!!

தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்னிலங்கையின் காலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று...

ஜெயா TV, புதிய தலைமுறை டிவி அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் : ஒளிபரப்பு நிறுத்தம்!!

வரலாறு காணாத கனமழையால் அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர் ஜெயா, புதிய தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஜெயா குழும சனல்களின் ஒளிபரப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய...

வவுனியா ஒலுமடுவில் மண் குழியில் வீழ்ந்த யானைகள் மீட்பு!!(படங்கள்)

ஒலுமடு வேலடி கிராமத்தில் மக்கள் குடியிருப்பு மீது அழிவினை ஏற்படுத்தி விட்டு காட்டுப்பகுதியினை நோக்கி செல்கின்ற போது இவ் இரண்டு யானைகளும் குழிக்குள் வீழ்ந்துள்ளன. இவ்வாறு வீழ்ந்த யானைகளை இனங்கன்ட மக்கள் நெடுங்கேணி பிரதேச...

சென்னையில் சுவாமி சிலையின் தலையில் ஏறி உயிர் தப்பிய பாம்பு : வைரலாக பரவும் புகைப்படம்!!

மழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. சென்னையடுத்த மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கடந்த...

சென்னையில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்: 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து : பயணிகள் அவதி!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக நிற்காமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி, டெல்லி, மதுரை உள்பட பல...

இடியுடன் கூடிய கடும் மழை இன்று பெய்யும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் அனைத்து கடலோர பகுதிகளிலும் இன்று கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய...

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சட்டரீதியான உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.. வடக்கு மாகாணத்தில்...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து!!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...

கனமழையால் தனித் தீவானது சென்னை : தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிப்பு!!(படங்கள்)

கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது. மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல்...

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது : அனைத்து விமானங்களும் ரத்து!!

சென்னையில் இடைவிடாது பெய்த கன மழையால் விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் நேற்று இரவு முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. சென்னை...

வவுனியாவில் தீடீர் என தீப்பற்றிய மோட்டார் வண்டி!!(படங்கள்)

சற்று முன் வவுனியா சூசைப்பிள்ளையார்குள வீதியில் தீடீர் என மோட்டார் வண்டி ஒன்று தீப்பற்றியது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியா சூசைப்பிள்ளையார்குள வீதியில் மோட்டார் வண்டி ஒன்றை, மோட்டார் வண்டி திருத்துனர்...

தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே : பா.உ சி.சிவமோகன்!!

28.11.2015 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டபோது வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையில் தெரிவிக்கையில்... எமது பெருந்தொகையான வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் விடயங்களுக்கு இந்த...

வவுனியாவில் குடை சாய்ந்த பஸ்!!(படங்கள்)

வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டத்திற்கு அருகே பஸ் வண்டி ஒன்று இன்று குடை சாய்ந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் கிராமத்திற்கு அருகே சுந்தரபுரம்...

வவுனியாவில் கடை உடைத்து திருட்டு!!

வவுனியா, கோதாண்டர் நொச்சிக்குளத்தில் கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில்...