வவுனியாவில் வீதி மின்விளக்குகள் ஔிராத நிலையில் : உரியவர்கள் கவனமெடுப்பார்களா?
வவுனியா நகரசபை எல்லைக்குள் இருக்கும் வீதி மின்விளக்குகள் பழுதடைந்து ஔிராத நிலையில் காணப்படுகின்றது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட சூரியசக்தியை மூலம் இயங்கும் மின்விளக்குகளும் ஔிராத நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக வவுனியா பஸ் நிலையத்தில்...
மக்களின் நம்பிக்கையை படிப்படியாக தகர்த்துவரும் நல்லாட்சி அரசாங்கம் : புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி!!
புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை சனிக்கிழமை மாத்தளையில் நடாத்தியது. செரில்கோ உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில் 28.11.2015 சனிக்கிழமை அன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய...
இலங்கை அகதி மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக...
மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...
வவுனியா நகரசபையின் செயலாளர் தீடீர் இடமாற்றம்!!
வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை முன்னைய செயலாளர் க.சத்தியசீலன் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா தெற்கு பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் தர்மேந்திரா வவுனியா...
கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!!(படங்கள்)
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் வான்கட்டிற்கு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், அவரது ஆலோசனையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குளம் 2010ம் ஆண்டு வடக்கின் வசந்தம்...
ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி!!(வீடியோ)
மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக்...
1வது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!!
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற...
வவுனியாவில் நடைபெற்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் சக்கரநாற்காலி கூடைப் பந்தாட்டப் போட்டி!!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டப் போட்டி வவுனியா நகர சபை மைதானத்தில் இன்று(30.11.2015) இடம்பெற்றது.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர் அமைப்பான 'உயிரிழை' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் யுத்தம்...
வவுனியா மாவட்டத்தில் படைப்பாளிகள் உலகம் அறிமுகம்!!
வவுனியா மாவட்டத்திற்கான படைப்பாளிகள் உலகம் அறிமுக நிகழ்வு இன்று (28.11.2015) மாலை வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் சர்வதேச படைப்பாளிகள் உலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் யோ.புரட்சி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்...
வவுனியா தமிழ் ஊடகவியாளர்களுக்கான ஊடகக் கருத்தரங்கு!!(படங்கள்)
இன்று 28.11.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் வவுனியா தமிழ் ஊடகவியாளர்களுக்கான ஊடகக்கருத்தரங்கு வவுனியா அனர்த்த முகாமைத்துவம் ( DMC) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கா.உதயராசா (வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்), ந.சூரியராஜா...
வவுனியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!!(படங்கள்)
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மரணித்த மாவீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.05க்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின்...
செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா : சிவசக்தி ஆனந்தன் கேள்வி!!
யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் செந்தூரன், இந்நாட்டின் ஜனாதிபதிக்கு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது...
வடமாகாணத்தில் மீள்குடியேற்றக்கொள்கை விரைவில் வகுக்கப்படவுள்ளது : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலணியொன்றை உருவாக்குவதுடன் அதற்கான கொள்கை வகுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் அண்மையில்...
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை!!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொடை செய்து...
வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை திறப்புவிழா!!
தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கீழ் "வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம்" 15000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச...
















