பளை ரயிலில் பயணித்த நபரை மயக்கமூட்டி தங்கச் சங்கிலியை அபகரித்த திருடர்கள்!!

கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்த இரவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் மயங்கிய நிலையில் ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டார். அவர்கள் வழங்கிய முதலுதவி சிகிச்சையின் பின்னர் குறித்த நபரின் இரண்டு லட்சம் ரூபா...

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் புதிய திட்டம்!!

மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து...

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சி இளைஞன் மீட்பு : புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!!

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிளிநொச்சி அம்மன்புரம் பகுதியை சேர்ந்த வசீகரன் என்ற இளைஞனே இவ்வாறு கடலில் தத்தளித்தவேளை காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று காலை இராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதி நாட்டுப்படகு...

வடமாகாண சபை இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!!

வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk என்ற இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தினை...

13 வயதான மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்!!

சம்மாந்துறை பிரதேசத்தில் 13 வயதான தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மாவட்ட நீதவான் நீதமன்ற நீதவான் ரீ.கருணாகரன்...

12 வயது சிறுமியை 10 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த வர்த்தகர்!!

தனது 12 வயதிலிருந்து பணக்கார தொழிலதிபர், தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துவந்தாக 22 வயது பெண்ணொருவர் செய்துள்ள முறைப்பாட்டை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரித்த பின்னர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை...

தற்கொலை செய்தாலும் நாடு கடத்துவது உறுதி : அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடி அறிவிப்பு!!

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை அதிரடியாக நாடுகடத்தும் செயற்பாடு ஒன்றை தொடக்கி உள்ளது. தற்கொலை செய்தாலும் நாடு கடத்தப்படுமெனெ அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் பிரகாரமாக அனைத்து வழக்குகளும் தோல்வி அடைந்தவர்களை...

முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் : வவுனியாவில் சி.வி. விக்னேஸ்வரன்!!

தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில்...

மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

சிறப்பாக நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)

முல்லைத்தீவு, அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயிலின் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பொங்கல் விழா, (வைகாசி) மாதம் 26ம் நாள் திங்கள் (09.06.2014) நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

யாழ். மானிப்பாய் பகுதியில் 52 இலட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்கினை வைத்திருந்த 3 பேர் கைது!!

மானிப்பாய் பகுதியில் சுமார் 52 இலட்சம் பெறுமதியன வலம்புரிச் சங்கினை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 3 பேர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

ஐ.நா மனித உரிமைகள் மாநாடு இன்று ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமைகள் அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் 27ம் திகதி வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட...

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் நால்வர் விடுதலை!!

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்று கைதாகி திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர். தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோர் கடந்த...

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர் உட்பட ஐவர் கைது!!

மாநில மற்றும் சர்வதேசங்களுக்கிடையில் பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தல் ஈடுபட்ட கும்பலொன்றை பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம் சுமார் 23 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின்...

மோதல்களில் பாலியல் வன்முறையைத் தடுக்கும் மாநாடு : பிரகடனத்தை ஏற்காததால் இலங்கைக்கு அழைப்பில்லை!!

மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு ஜூன் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை லண்டனில் தொடங்குகின்றது. இந்த நான்கு நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும்...

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் விபரங்களை இணையத்தளத்தில் பார்வையிட வாய்ப்பு!!

இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களின் விபரங்களையும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த வாய்ப்பு கிட்டும் என்று மோட்டார் பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாகனங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற...