வழமையான நடவடிக்கைகளைத் தொடர ரயில் சாரதிகள் சம்மதம்!!

ரயில்வே எஞ்சின் சாரதிகள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மதித்துள்ளனர். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கை மீனவர்கள் 11 பேர் சென்னை கடற்பரப்பில் கைது!!

சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளில்...

உலக இளைஞர் மாநாடு நிறைவு : கொழும்பு பிரகடனம் வெளியீடு!!

உலக இளைஞர் மாநாட்டின் நான்காவது தினமான நேற்று (10) கொழும்பு பிரகடனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலக இளைஞர் மாநாட்டின் தலைவர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். 15வது உலக இளைஞர் மாநாடு...

கணவனும் மனைவியும் ஒரே நாளில் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மரணம்!!

82 வயதான கணவரும் 72 வயதான மனைவியும் சுகவீனமடைந்து ஒரே நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒரே தினத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலி எல்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது. பலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் கொஸ்கொடவில்...

நேர்மையாக செயற்பட்ட இலங்கையருக்கு சன்மானம் வழங்கிய நியூசிலாந்து!!

நேர்மையாக செயற்பட்ட இலங்கைக் மலசலகூட சுத்திகரிப்பாளருக்கு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது. நியூசிலாந்தில் கழிவறை சுத்திகரிப்பாளராக கடமையாற்றி வரும் சமிந்து அமரசிங்க என்பவருக்கே இவ்வாறு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கழிவறைகளை சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த போது...

முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு!!

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம்...

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க தீர்மானம்!!

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதேசத்தில் சிவனொளிபாத மலை அமைந்துள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்...

இலங்கை யானைக் குட்டியின் விலை 4 கோடி!!

இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன. கடந்த காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கடத்தல்களின் பின்னணியில்...

ஐநா பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது : ஜப்பான்!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணைக்கான பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜப்பானிய...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15...

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பளையில் இருந்து காங்கேசன்துறை...

கிளிநொச்சியில் ஐவர் கைது!!

கிளிநொச்சி - கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன....

தமிழகத்தில் இலங்கை அகதிகள் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டிருப்பதாக தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலை கொண்ட காலம் முதல் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து...

ஹட்டனில் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் குயில்வத்த தோட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 07.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே...

பொல்கஹாவெல பிரதேசத்தில் புகையிரத சாரதி மீது பயணிகள் தாக்குதல்!!

பொல்கஹாவெல பிரதேசத்தில் புகையிரத சாரதி ஒருவர் மீது பயணிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மஹாவ கொழும்பு 857ம் இலக்க புகையிரத சாரதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற புகையிரத விபத்துக்கள்...

ஏழு வயது சிறுவன் துஷ்பிரயோகம் : பொலிஸாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸார் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் அலுத்கம பொலிஸார்...