வரி எய்ப்பு வழக்கில் முன்னாள் துணை ஆணையருக்கு 1198 கோடி அபராதம், 102 ஆண்டுகள் சிறை!!

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் துணை ஆணையர் ஜி.எஸ் ஜயதிலக்கவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 102 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட பின்னரே...

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை : ஜனாதிபதி!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, பேஸ்புக்கில் தனக்கு...

இறந்த குழந்தை 6 நாட்களின் பின் உயிர்பிழைத்த அதிசயம்!!

இறந்துபோனதாக கூறப்பட்ட குழந்தை 6 நாட்களின் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக கடந்த 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சாந்தினி ஜெயதிலக்க என்ற தாய் 26 வாரங்கள்...

உயிரே போனாலும் வேறு இடங்களுக்கு செல்ல மாட்டோம் : முள்ளிக்குள மக்கள் கண்ணீர்!!

உயிரே போனாலும் வேறு இடங்களில் குடியமர மாட்டோம், எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் திரும்ப வழிசெய்து தாருங்கள், என முள்ளிக்குள மக்கள் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் முசலி...

ஞானசார தேரரிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரி ரிசாத் பதியூதீன் வழக்குத் தாக்கல்!!

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு...

அளுகோசு பதவிக்கு அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியாவில் இருந்து அறுவர் விண்ணப்பிப்பு!!

குற்றவாளிகளை தூக்கிலிடும் தொழில் செய்யும் அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டுவரவென முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. 200 புதிய பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை : பஸ் நடத்துனர் கைது!!

பெண்களை ஏமாற்றி கொள்ளையிட்டு வந்த பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பெண்களை ஏமாற்றி மயக்க மருந்து...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 38 வயது நபர் கைது!!

13 வயது சிறுமியை காதல் வயப்படுத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் - மன்னார் வீதி வீலுக்க பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டவர் என...

மீண்டும் இரு ரயில்கள் மோதி விபத்து!!

களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....

குவைத்தில் மின்சாரம் செலுத்தி இலங்கைப் பெண் படுகொலை!!

குவைத்தில் பணிப்பெண்ணாக இருந்த பெண் ஒருவரின் மீது மின்சாரத்தை செலுத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குவைத்தில் ரீகா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் பணி புரிந்து வந்த வீட்டு உரிமையாளரின் மகள் இவ்வாறு...

கருத்தரித்திருப்பது தெரியாமலேயே ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்த தாய்!!

கருத்தரித்திருப்பது பற்றி தெரியாமலேயே காலி, உடுகம பிரதேசத்தில் தாய் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட குறித்த பெண், ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். கருத்தரித்திருப்பது அல்லது வயிற்றில்...

இலங்கையில் பல பகுதிகளில் மீன்மழை!!(வீடியோ)

இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் பல வகையான மழைகள் பெய்துள்ள நிலையில் மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். பனையேரிக் கெண்டை என அழைக்கப்படும்...

மட்டக்களப்பில் 7ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனை காணவில்லை!!

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த பாடசாலை மாணவனை காணவில்லை என அம்மாணவனின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கேசவன் ஸ்ரீபன் என்ற களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆண்டு 7 இல் கல்வி பயிலும் மாணவனே...

நாளை டுவிட்டரில் ஜனாதிபதி பதிலளிக்கவுள்ளார்!!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (08.05) கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். நாளை வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக...

அயர்லாந்து அணியுடனான முதல் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி!!

அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219...

குருநாகல் பொலிஸ் கொலை குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் பரிசு!!

குருநாகல் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏதெனும் தகவல் அறிந்து அதனை தெரிவிப்பவர்களுக்கு ஒரு...