சூர்யகுமார் யாதவ் மீதான சர்ச்சை : 100 கோடி கேட்டு நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு!!

கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகையும் மாடல்...

இப்படி ஒரு கஷ்டம் எந்த தாய்க்கும் வரக்கூடாது : தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் : இரக்கமின்றி அடித்துக்கொன்ற...

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா...

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு : கடுமையாகும் சட்டங்கள்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள்...

மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை : 2 மாதத்திற்குப் பின்னர் உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி!!

பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை...

தன்னை விட அழகாக இருந்ததாக 6 வயதுச் சிறுமியை கொலை செய்த பெண்!!

ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார். அழகான ஆடை அணிந்திருந்ததால்,...

புகையிரதத்தில் நூடுல்ஸ் சமைத்த பெண் : வீடியோ வைரலானதால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!!

ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற ரயில்வே விதியை மீறி, ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...

நடிகை அதிதி முகர்ஜி விபத்தில் உயிரிழப்பு!!

பிரபல மராத்தி மற்றும் இந்தி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை அதிதி முகர்ஜி, விபத்தில் உயிரிழந்தார். மேடை நாடகங்களில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை அதிதி முகர்ஜி, குறுகிய காலத்தில்...

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி : தாய் எடுத்த அதிரடித் தீர்மானம்!!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர்...

இந்தியாவில் மீண்டும் பரபரப்பு : வெடிப்பு விபத்தில் 7 பேர் பலி : 27 படுகாயம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில்...

குப்பையில் உணவைத் தேடி சாப்பிடும் சிறுமி : நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின்...

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது. இந்த...

இந்தியாவில் இடம்பெற்ற தடகள செம்பியன்சிப்பில் இலங்கை வீரர்களின் சாதனை!!

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று முடிவடைந்த 4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்சிப் 2025இல், தெற்காசியாவின் வேகமான ஆண் மற்றும் பெண் வீரர்களாக இலங்கை தடகள வீரர்கள் சாமோத் யோத்சிங்க மற்றும் சஃபியா யாமிக் ஆகியோர்...

உச்சம் தொடும் தங்கம் விலை : பிரபல ஆலயங்களில் பெருந்தொகை தங்கம் மாயம்!!

உலக பிரசித்தி பெற்ற கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான முகப்பில், தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. துவார பாலகர் சிலை கவசங்களைப் புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019...

நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு வரத் தடை – இது தான் காரணம்!!

பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக கொழும்புக்கு வருகை தர அனுமதி கோரிய...

நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!

பெங்களூருவில் நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா. இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்கள்...

கணவன் காதை கடித்துக் குதறிய மனைவி : இரத்தகளறியில் முடிந்த வாக்குவாதம்!!

உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்...