மூன்றாம் தவணை விடுமுறைக்காக 4ம் திகதி மூடப்படும் அரச பாடசாலைகள்!!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4...

வவுனியாவில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா - இரட்டைப்பெரியகுளம் பகுதியில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் பயணித்த மோட்டார் வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போது மோட்டார் வாகனத்தில் இருந்து...

2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை!!

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு.. 1ஆம் தவணை : ஜனவரி 04 – ஏப்ரல் 08 2ஆம் தவணை...

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!!

இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதன்அடிப்படையில் கடந்த 9 நாட்களாக தாம் மேற்கொண்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்...

கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!

ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் : பரீட்சைத் திணைக்களம்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம்...

சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது!!

17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச்...

வீட்டுடன் சேர்த்து மனைவியையும் எரிக்க முற்பட்டவர் விளக்கமறியலில்!!

திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவியுடன்...

மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரிசியின் விலை அதிகளவில் உயர்வு!!

மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரசியின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பச்சை மிளகாயின் விலை கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு...

மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு பகுதிகளின் பலத்த காற்று வீசும்!!

வங்காளவிரிகுடாப் பகுதியில் நேற்றய தினம் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது, தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்ந் செல்வதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரி க.சூரியகுமாரன்...

வெள்ளத்தினால் வீட்டிற்குள் வந்த முதலை!!

யாழ்ப்பாணத்தில் வெள்ளப் பெருக்குக் காரணமாக முதலை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ். தென்மராட்சி இராமவில் பகுதியில் முதலையொன்று...

வவுனியாவில் கடும் மழை காரணமாக 202 பேர் பாதிப்பு!!

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில்...

வவுனியாவில் ஒரே நாளில் நான்கு இடங்களில் துணிகர திருட்டு!!

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் ஒரே இரவில் நான்கு இடங்களில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இரு...

வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை!!

வவுனியா உள்ளிட்ட வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை (17.11.2015) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் R.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக நாளை (17.11.2015) வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை...

முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழையினால் 840 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,...

வவுனியாவில் அடை மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!(படங்கள்)

வவுனியாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்துடன் சிறிய குளங்களில் நீர்நிறைந்துள்ளதனால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது....