பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 7 வருட சிறைத் தண்டனை!!
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
34 வயதான பெண் ஒருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இத்தண்டனை...
வவுனியாவில் கிணற்றில் விழுந்த 9 வயதுச் சிறுவன் பலி!!
வவுனியா மகிழங்குளத்தில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று (25) மாலை மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும்...
உலகக் கிண்ணம் வென்ற இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்த முத்திரை, நினைவு அட்டைகள்!!
T20 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டைகளை வெளியிட தபால் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் மற்றும்...
பிள்ளைகளை நில்வள கங்கையில் வீசிய தந்தை சடலமாக மீட்பு!!
மாத்தறை பிரதேசத்தில் நில்வள கங்கையில் நேற்று தனது இரு பிள்ளைகளை வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
நேற்றைய தினம் தனது இரு...
7 பேர் விடுதலையில் திடீர் திருப்பம் : வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்...
டுபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன் இணைந்து இலங்கை வரவுள்ள 05 வயது சிறுமி!!
தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து டுபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து...
ஆண் பாம்பை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது : மாத்தளையில் நடந்த சம்பவம்!!
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த...
முட்டை தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை வல்லுறவு செய்த நபர் விஷம் குடித்தார்!!
8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். கடை ஒன்றுக்கு...
8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்!!
கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு...
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு!!
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க...
கனடா இளம்பெண் நிவேதா பாலேந்திரா எண்ணெய் உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்துள்ளார்!!
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இளம் விஞ்ஞானி {Pseudomonas fluorescens} சுடோமோனாஸ்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள் தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும்...
பஸ்ஸில் ஆபாசப் பாடல் : சாரதி, நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை!!
பயணிகளுக்கு ஆபாச பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரத்தினபுரி நகர் மற்றும் நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு...
வடமாகாண சபை உறுப்பினரின் வீடு உடைத்துக் கொள்ளை : ஒருவர் கைது!!
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்...
பளையில் யாழ்தேவி மோதி கடவை காவலாளி பலி!!
பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தர்மகேணி ரயில் கடவையில் பணியாற்றும் பளைப் பிரதேசத்தை சேர்ந்த தங்கராசா சாந்தகுமார் (36)...
பேஸ்புக் தொடர்பில் கடந்த 4 மாதங்களில் 500 முறைப்பாடுகள்!!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் குறித்து 500ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 80% போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தவை என பிரிவின் ஊடகப்...
















