ஆசிய கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில்...

பேஸ்புக்கை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை : டுவிட்டர் மூலம் மஹிந்த ராஜபக்ஸ!!

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களின் காரணமாக சில தற்கொலைச் சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன....

மூன்று மாத காலத்தில் இலங்கை ரூபாய் பெறுமதி நேற்று குறைந்தது : மேலும் வீழ்ச்சி அடையும் நிலை!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களின் குறைந்த பெறுமதியை நேற்று பதிவு செய்துள்ளது. நேற்றைய தினம் டொலர் ஒன்றுக்கான இலங்கை பெறுமதி 131 ரூபா என்ற அதிகரித்த நிலையில் விற்பனை...

அமைச்சர் ராஜித முன்வைத்த யோசனைக்கு வட பகுதி மீனவர்கள் எதிர்ப்பு!!

இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு கூட்டு மீன்பிடி தொழில் முறையைத் தீர்வாக வைக்கவிருப்பதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ள...

லண்டனில் குழந்தைகளுடன் தற்கொலை செய்த ஜெயவாணியின் தற்கொலை பற்றிய புதிய தகவல்கள்!!

சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாமையினால் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக ஜெயவாணி மற்றும் அவருடைய இரு குழந்தைகளின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது தாய் குழந்தைகளை கொல்வதற்கு சில வாரங்களின் முன்பிருந்தே அவர்களை...

இங்கிலாந்தில் இலங்கையர் மீது கொள்ளையர்கள் தாக்குதல்!!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தில் உள்ள இலங்கையில் பிறந்த பத்திரிகை முகவர் ஒருவர் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லிட்டில் மோர் நியூஸ் என்ற பத்திரிகை விற்பனை நிலையத்தை நடத்தி...

வவுனியாவில் வாகன விபத்தில் ஆசிரியை பலி!!

வவுனியா சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஆசிரியையின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். புதிய சின்னக்குளம்...

தாயை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய சிறிய தந்தையை அடித்துக் கொன்ற 16 வயது மகன்!!

தனது தாயை நிர்வாணப்படுத்தி, தாக்கி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் சிறியதந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புளிச்சக்குளம், உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நுகு சப்பான் (39) என்பவரே இவ்வாறு...

சூரியனை நோக்கிப் பறந்த தங்கச் செம்பை படம் பிடித்த மாணவன்!!(படங்கள்)

தேவநம்பிய தீசன் மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்டதாக கருதப்படும் ஹொரவபொத்தானை - குருகல்ஹின்ன பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றுக்கு அருகில் இருந்து சூரியன் இருக்கும் திசை நோக்கி செம்பு போன்ற மர்மான...

வறட்சியால் நெல் உற்பத்தி வீழ்ச்சி : அரிசி விலை அதிகரிக்கக் கூடும்!!

இலங்கையில் நிலவும் வறட்சியினால் இம்முறை பெரும்போக நெல் வேளாண்மை செய்கையில் 35 சத வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவருகின்றது. தேசிய நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக அரிசி விலையும்...

யுவதியிடம் முத்தம் கேட்டு 1500 ரூபாயை இழந்த இளைஞன்!!

வெள்ளவத்தையைச் சேர்ந்த யுவதியொருவரிடம் காதலர் தினத்தன்று முத்தம் கேட்ட இளைஞன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெப்ரவரி 14ம் திகதி குறித்த யுவதி தனது நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச்...

பாடசாலை சிறுமிகள் 9 பேர் மீது துஸ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

அநுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பிரதேச பாடசாலையில் பயிலும் 9 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கஹடகஸ்திகிலிய பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்....

சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்கள் கைது!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த 22 வயதுடைய இரு இளைஞர்களை திம்புள்ள – பத்தனை பொலிஸார் நேற்று (23) காலை கைது செய்துள்ளனர். கடந்த...

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி தற்கொலை!!

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம்...

களவாடப்பட்ட 500 தாள்கள் போலியானவையாக கருதப்படும் : பொலிஸார்!!

கொழும்பின் புறநகர் பியகமவில் அமைந்துள்ள இலங்கையின் நாணயத்தாள்கள் முதன்முறையாக அச்சிடும் நிலையத்தில் இருந்து 500 ரூபா தாள்கள் களவாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 530, 500 ரூபா தாள்கள் என்ற 265ஆயிரம் ரூபாய்கள்...

பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இதனைத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு...