மலேசியாவில் 2, 270 போலி வங்கி ஏ.ரி.எம். அட்டைகளுடன் இரண்டு இலங்கை பிரஜைகள் கைது!!
மலேசியா அம்பாங், தாமன் கெம்பகா பிரதேசத்தில் உள்ள எக்ஸிஸ் சேஹோ என்ற வீடமைப்பு தொகுதியை நேற்றிரவு 8 மணியளவில் சோதனையிட்ட பொலிஸார் இந்த இலங்கை பிரஜைகளை கைது செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்ட சிலாங்கூர்...
விடுதலைக்குப் பின் லண்டனில் மகளுடன் வாழ ஆசைப்படும் முருகன்- நளினி!!
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் முருகன் மற்றும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலையாகவுள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையான பின்பு தங்களது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக முருகனும்,...
மட்டக்களப்பில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
மட்டக்களப்பு திருமலை வீதியில் இன்று 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று 3 மணியளவில் மட்டக்களப்பு - திருமலை வீதியில்...
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு!!
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி இரண்டு பெண்கள் மற்றும் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை தம்மகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிக்கு பல குற்றச் செயல்கள்...
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் : இன்னும் சில நாட்களில் விடுதலையாக...
ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு இரத்தாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு...
அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் : அனந்தி!!
வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாகாண சபையின் ஆறாவது அமர்வில் அரச திணைக்களங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல்...
சாந்தனைப் பார்த்து 25 வருடங்கள், அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது : தாயார் மகேஸ்வரி உருக்கம்!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக...
ஆசனவாயில் மறைத்து சென்னைக்கு தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற பெண் கைது!!
இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை ஆசனவாயில் மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னை நகருக்கு செல்ல முயன்றபோதே இவர் கைதானதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி...
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய அறுவர் கைது!!
பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களின் பொருட்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடும் சம்பவங்களுடன் தொடர்புடைய அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொள்ளையிடப்பட்ட மோட்டார் வாகனங்கள்,...
யாழில் ஆவா குழுவுடன் தொடர்பு வைத்திருந்த யுவதி கைது!!
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய யுவதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி..
யாழ்....
டுபாயிலிருந்து இலங்கைப் பிரஜை குடும்பத்துடன் நாடுகடத்தப்பட்டுள்ளார்!!
இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் றோயல் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இக்குடும்பத்தினர் பெப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஓமான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டுபாயில் நிதிக்...
குருநாகலில் பேஸ்புக் படத்தால் மாணவி தற்கொலை செய்தமை தொடர்பில் அதிபர் கைது!!
குருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளால் குறித்த பாடசாலை மாணவி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பிலேயே அதிபர் கைது செய்யபட்டுள்ளார்.
திருச்சியில் காதல் தகராறில் இலங்கை இளைஞனை வெட்டி தீ மூட்டி கொலை!!(படங்கள்)
திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும்...
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட மாணவி பாசிக்குடாவில் மீட்பு : மூவர் கைது!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் நேற்று பிற்பகல் தனியார் வகுப்புக்குசென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி பாசிக்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி...
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என...
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இம் மூவரது கருணை மனுக்களும் இந்திய ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டது....
















