க.பொ.த சா/த செயன்முறைப் பரீட்சைகள் மார்ச் 4இல் ஆரம்பம்!!
2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள 1,163 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை...
ராஜீவ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று...
மாணவி தற்கொலை விவகாரம் : சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை!!
குருணாகலை புனித ஜோன் வித்தியாலயத்தில் அண்மையில் மாணவியொருவர் முகப் புத்தகத்தில் தனது புகைப்படம் வெளியானதையிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடசாலை அதிபர் அந்த மாணவியை விசாரித்த விதம் காரணமாகவே அவர்...
ரயில் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!!
ரயில் ஓட்டுனர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் பேராட்டத்தை தற்காலிகமாக கைவிட ரயில் ஓட்டுனர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ரயில்...
நீர்கொழும்பில் ஒரு கோடி ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை : மோட்டார் சைக்கிளில் வந்தோர் கைவரிசை!!
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல நகை மாளிகை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல்...
வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருளால் வீடு தீக்கிரை!!
நுவரெலியா மாவட்டம் வலப்பனை - ராகலை தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் காரணமாக தீ ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதேவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!
இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் போது எச்சரிக்கை அவசியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெண்கள் தங்கள் பற்றிய தகவல்களை இணையத்தில் பிரசூரிப்பது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
முகநூலில் பெண்கள் புகைப்படங்களை பிரசுரிக்கும் போது கவனம்...
கிளிநொச்சி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 3 சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்!!
கிளிநொச்சியில் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுவர்கள் மூவரை எதிர்வரும் 19ம் திகதிவரை குறித்த இல்லத்திலேயே பொலிஸ் காவலில் தங்கவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.உரும்பிராய், கிளி.உருத்திரபுரம் மற்றும் பரந்தன் ஆகிய...
சிறைச்சாலைக்குள் மீட்கப்பட்ட 4800 கைத் தொலைபேசிகளை அழிக்க நடவடிக்கை!!
சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கெள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, கைதிகளால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட 4800 கையடக்க தொலைபேசிகளை அழிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலை பேசிகளின் ஒரு தொகையை மத்திய சுற்றாடல்...
காதல் தோல்வியால் காதலன் தற்கொலை : யாழில் சம்பவம்!!
இன்று காலை யாழ். மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இத்...
பிக்குகளின் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்!!(படங்கள்)
பிக்குகள் ஏற்பாடுகள் செய்த வித்தியாசமான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதுரகத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்றது.
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் இலங்கை எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காதது பழிவாங்கும் நடவடிக்கை : அர்ஜூன ரணதுங்க!!
சர்வதேச கிரிக்கெட் சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு தெரிவிக்காமையின் காரணமாகவே 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் ஏலம் போகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்...
பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் தீ விபத்து!!
கொழும்பு, பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய இராணுவ தலைமையக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது தீயணைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று (15) பிற்பகல் 5.50 மணியளவில் இந்த தீ விபத்து...
சிறையில் இருந்து தப்பிய நபர் 17 வருடங்களின் பின் கைது!!
வெலிகடை சிறையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் 17 வருடங்களின் பின்னர் பொலன்நறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 1987 ஆம் ஆண்டு கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக பொலன்நறுவை...
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ஏமாற்றியவருக்கு பொலிஸ் வலை வீச்சு!!
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி இருவரிடம் ஏழு லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ள...
யாழில் காணாமல் போனவர்கள் குறித்து ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்!!
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய...
















