பம்பலப்பிட்டியில் 5 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து!!
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடத்தில் இன்று காலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பம்பலப்பிட்டி, இலக்கம் 64 டேவிட்சன் வீதியில் உள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்திலே...
ஒருகோடி பெறுமதியான ஹெரோயினை ஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து கடத்தியவர் கைது!!
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றி அதில் ஹெரோயின் நிரப்பி சூட்சமமான முறையில் அதனை...
மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி!!
ஏ 9 வீதியின், கிளிநொச்சி மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள...
யாழில் வாள் வெட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய டில்லு குழு கைது!!
யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான டில்லு குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் தலையாளி பகுதியில்...
முதலாவது திருமணத்தை மறைத்து திருட்டு திருமணம் செய்ய முயன்றவர் யாழில் கைது!!
ஏற்கனவே திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் அதை மறைத்து இரண்டாவது தடவையாகத் திருமணம் செய்ய முற்பட்ட சமயம் தாலி கட்டுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்...
இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது : ஜனாதிபதி!!
இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.
நான் பேரூந்தில் பயணம் செய்தேன். சொற்ப நேரத்தில் தங்காலைக்கு சென்றேன். அதிவேக பாதையில் வேகமாக செல்ல முடிகின்றது. நாடு...
பாடசாலை விடுதிக்குள் 15 வயது மாணவி மீது காதலன் பாலியல் வல்லுறவு!!
மாணவி ஒருவரை பாடசாலை விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ - தோனிகல பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியே...
தொழுநோயை ஒழிக்கப் போராடும் இலங்கை : ஆண்டுக்கு 2000 நோயாளிகள்!!
இலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு...
மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்!!
மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.
அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை,...
கொழும்பில் 39 பிச்சைக்காரர்கள் கைது!!
கொழும்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 93 பிச்சைக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்போது, கோட்டை, கொம்பனித் தெரு, விஹாரமாதெவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது...
அகதிகள் வருகை கணிசமான வீழ்ச்சி அடைந்துள்ளது : அவுஸ்திரேலிய பிரதமர்!!
இலங்கை அகதிகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அரசாங்கம் படகு மூலம் வருபவர்களில் தங்களது வழக்குகள் யாவும் தோல்வி அடைந்தவர்களையும் அவுஸ்திரேலியா சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும்...
கொழும்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 82 பேர் கைது!!
கொழும்பு, புறக்கோட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 82 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை, ஓல்கோட் மாவத்தை மற்றும் மல்வத்த வீதி உள்ளிட்ட 5 இடங்களில் பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பை...
விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன : இந்தியாவிடம் இலங்கை கேள்வி!!
இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இது...
இந்திய மாநில அதிகாரத்தைப் போல் இலங்கையிலும் வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன்!!
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில்...
கொழும்பில் பிரபல தங்க வியாபாரிகள் 11 பேர் கைது!!
அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் பல ஆண்டுகளாக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்தி வந்த கொழும்பு, செட்டியார் வீதி பிரபல...
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 13 பேர் தமிழகத்தில் விடுதலை!!
2009 ம் ஆண்டில் தமிழகம் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேகிக்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் 12 பேர் உட்பட்ட 25 பேர் செய்மதி தொலைபேசிகள் உட்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை...
















