14 வயதில் கைதாகி பிணையில் விடுதலையாகிய நபருக்கு 38வது வயதில் மரணதண்டனை!!
விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை, ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கே மரணதண்டனை...
பால் மா விலைக் குறைப்பு ஒருபோதும் இடம்பெறாது : அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ!!
பால் மா விலையை தாழ்ந்த மட்டத்திலேயே வைத்திருப்போமென மஹிந்த ராஜபக்ஷ அரசு ஒருபோதும் கூறவில்லை. அதனால் பால் மாவின் விலை ஒரு போதும் குறைக்கப்படமாட்டதென கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்ரன்...
சிவனொளிபாதமலை காண்டாமணியை கோத்தபாய திறந்து வைத்தார் : ஜனாதிபதி ஹெலியிலிருந்து மலர் தூவினார்!!(படங்கள்)
சிவனொளிபாதமலையில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் காண்டாமணி மற்றும் விளக்கு ஆகியன நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
முதன் முறையாக ஹெலிகப்டர் மூலம் கடந்த மாதம் புதிய காண்டாமணியும் விளக்கும் சிவனொளிபாதமலை...
குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பில் அதிக சதங்களை குவித்த குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சங்கக்காரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி சார்பாக அதிக...
2015ம் ஆண்டு முதல் க.பொ.த (சா.த) ஆங்கில பாடத்தில் மாற்றம் : பந்துல குணவர்தன!!
2015ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களுக்கு மேலதிகமாக...
எனக்கு எதிராக தமிழக கட்சிகள் செயற்படுகின்றன : ரணில் குற்றச்சாட்டு!!
தமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு எதிரான...
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்!!
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
15 வயது சிறுமியை வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது!!
15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கினிமிட்டிய எச்1 ஏ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை...
மூன்று கிலோ தங்கம் கடத்த முயன்றவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தங்கம் கொண்டு வர முயற்சித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை, இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
31 தங்க பிஸ்கட்டுக்களை குறித்த நபர்...
பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்ட அதிபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு!!
பாலியல் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரை விளக்க மறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தள நவோதய வித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் அதிபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடலிகே சுனில்...
ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!
ஒரு தொகை வல்லப்பட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்கப் பிரிவின் குறித்த நபரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து 16 கிலோ...
உருளைக்கிழங்கு இறக்குமதி வரி 25 ரூபாவாக உயர்வு!!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை (07) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 10...
ஜூன் 5ம் திகதி தொடக்கம் வடக்கில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!!
உலக சுற்று சூழல் தினமான ஜூன் 5ம் திகதி தொடக்கம் வட மாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனையை தடைசெய்வதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண விவசாய...
யாழில் வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்!!
யாழில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு யாழ். புங்குடுதீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இந்த...
மருதானையில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 31 பேர் கைது!!
மருதானை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விபச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 26 பெண்கள் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மருதானை - வஜிரானந்த மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று (05)...
பலவந்தமாக 54 இலங்கையரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!!
கடல் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்று கிறிஸ்மஸ் தீவுகளில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இரவோடிரவாக கைது செய்து பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள்...
















