கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது. வடக்கின் தற்போதைய நிலைமை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை யாழ். விஜயம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 19ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன்...

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர் : உதய பெரேரா!!

கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற...

யாழில் இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை!!

தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13, 14...

யாழ் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை, 12 பேர் விளக்கமறியலில்!!

யாழில் கைதான ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழில் நடைபெற்ற வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, ஆவா எனும் குழுவைச் சேர்ந்த...

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை!!

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட...

யாழில் பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டியவர் கைது!!

யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியில் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, தடுத்த பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டிய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (33) என்பவரே நேற்று கைது செய்யப்பட்டதாக...

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு மரணம்!!

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த மன்னரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்தார். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்...

பெப்ரவரி முதல் இரு மொழிகளில் தேசிய அடையாள அட்டை!!

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் வழங்கும் சகல தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என...

பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை!!

பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரென கூறப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இவருக்கு சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவர்...

ஒழுக்கமீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!!

ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை தடுத்து மக்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய பின்னணியை உருவாக்க பொலிஸார்...

இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்!!

இலங்கையில் வீசா காலம் முடிவடைந்த போதும் சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்த ஐந்து இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர். இவர்களின் கடவுச்சீட்டுக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை வழமைபோன்றே நடத்தப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய வருடங்களில் வழமையாக...

தனது 9 மாத சிசுவை கழுத்து வெட்டிக் கொன்ற தந்தை தப்பியோட்டம்!!

வலஸ்முள்ள - மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று இரவு இவ்வாறு...

லண்டனில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது!!

லண்டன் ஹரோ Woodgrange Close பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் இரட்டைக் கொலை குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் மூச்சுத் திணறலால் ஏற்பட்டது என்பதும், அவர்களின்...

மூன்று சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு பொலிஸார் வலைவீச்சு!!

சிலாபத்தில் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த...