சர்வதேச பொலிஸார் தேடும் தமிழர் பொலிஸ் நிலையம் சென்று மாட்டிக்கொண்டார்!!

பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் - பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்ற வேளை குறித்த நபர் கைது...

வடக்கில் களையிழந்த தைப்பொங்கல்!!

இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக தைப்பொங்கல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆலயங்களில் விசேட பொங்கல் மற்றம் வழிபாடுகள் என்பன நடைபெற்றிருக்கின்றன. மன்னார் புனித...

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா : உடன் வைத்தியசாலைக்கு செல்லுங்கள் : சுகாதார அமைச்சு!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் நோயாளியை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. காய்ச்சல் வரும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மாத்திரைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என...

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!!(படங்கள்)

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் நேற்று காலை நடைபெற்றிருந்தது. பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.  

5 பெண்கள் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இலங்கையில் கைது!!

விசா விதிமுறைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐவர் பெண்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொரளை பகுதியில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் பணிபுரிந்த...

வவுனியாவில் புதையல் அகழ்ந்த ஐவர் கைது!! (படங்கள்)

வவுனியா, மகாகச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள புராதன விகாரைக்கு அருகாமையில் புதையல் அகழ்ந்த ஐவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். புராதன விகாரைப் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் பற்றைக்காடுகள் காணப்பட்ட நிலையில் அங்கு மறைவாக இருந்து...

தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்க்காமல் விடமாட்டேன் : ஹிருணிகா!!

எனது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா தெரிவித்துள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே அவர்...

பொங்கல் பண்டிகை சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!!

பொங்கல் பண்டிகையானது நாட்டில் சமாதானத்திற்காகவும், மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை, சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன், வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக திகழ்வதாக...

வீட்டுப் பணிப்பெண்களை பாதுகாக்க இலங்கை – சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கை அரசு, சவூதி அரேபியாவுடன் முக்கிய தொழில்சார் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தொழில்-இடம், கூடுதல் சம்பளம் மற்றும் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு...

லண்டனில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்க் குடும்பம் இறுதியாக எடுத்த புகைப்படம் வெளியானது!!

கடந்த 9ம் திகதி லண்டனின் பிரென்ட் நகரில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது. இந்நிலையில் அக்குடும்பத்தினர் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை...

யாழ் நகரில் KFC இல் மக்கள் வெள்ளம்!!

யாழ் நகரில் அண்மையில் கே.எவ்.சி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளையவர்கள் பெருவாரியாக அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில்...

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி காலமானார்!!

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவுக் காரணமாக அஞ்சலிதேவி, கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை...

இலங்கைத் தமிழ்ப் பெண் லண்டனில் குழந்தைகளுடன் தற்கொலை : நடந்தது என்ன?

கடந்த 9ம் திகதி இலங்கைப் பெண் லண்டனில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியது யாவரும் அறிந்ததே. இப் பரிதாப மரணங்கள் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.. யாழ்...

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அந்தரங்கத்தைக் காட்டியவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடமைக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வீதியில் நின்றிருந்த நபர் தனது அந்தரங்கத்தை காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையக் கூடும்!!

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடுமென மொத்த வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, நெத்தலி, பயறு, கடலை, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான...