புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!!
மன்னார், மாத்தளை மனிதப் புதைகுழிகள் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமைச்சர் வாசுதேவ...
யாழ். மாவட்டத்தில் மூன்று நீதிமன்றங்கள் நாளை திறந்து வைப்பு!!
யாழ். மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம், ஊர்காவற்றுறை ஆகிய மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிககளும் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
கோத்தபாய எங்களை ஏமாற்றி விட்டார் : பொதுபல சேனா குற்றச்சாட்டு!!
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தம்மை ஏமாற்றி விட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
இலங்கையில் நாள் தோறும் ஐந்து பெண் குழந்தைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்!!
இலங்கையில் நாள் தோறும் ஐந்து பெண் குழந்தைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் யாசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அனைத்துமே சிறுவர் சிறுமியருக்கு என சொல்லப்பட்ட போதிலும், சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு...
இந்தியாவில் இருக்கும் நாணயங்களைக் கொண்டுவர இலங்கை முயற்சி!!
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான...
தந்தையின் பாசத்திற்கு ஏங்கிய பதினாறு வயது சிறுவன் பரிதாப மரணம்!!(படங்கள்)
கிளிநொச்சியைச் சேர்ந்த திரு.வீரலிங்கம் மற்றும் திருமதி சிவாஜினி வீரலிங்கம் ஆகியோரின் மகன் வீ.நிதர்சன் கடந்த 05.01.2014 ஞாயிறன்று திடீரென மயங்கி விழுந்து மரணமுற்றுள்ளார்.
குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையும் குடும்பத்தின் மூத்தவருமான இவர் தனது பதினாறு...
இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது : இளையராஜா இசையமைக்கின்றார்!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
“போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார்....
அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு!!
அரசாங்க ஊழியர்களுக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு 7,800 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்கெ இவ்வாறு...
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் அமெரிக்க போர்க்குற்ற நிபுணரின் கவனத்திற்கு : கூட்டமைப்பு!!
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொண்டு வரவுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப்...
வடக்கில் இயங்கி வந்த பாதாள உலகக்குழு கைது!!
வடக்கில் இயங்கி வந்த பாரியளவிலான பாதாள உலகக் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். “ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள்,...
வடக்கே நேற்றும் தொடர்ந்த கடல் கொந்தளிப்பு : கடல் நீர் ஊருக்குள் நுழைந்து மக்கள் இடம்பெயர்வு!!(படங்கள்)
திருகோணமலைக்கு கிழக்கு கடற்பரப்பில் உருவாகியிருந்த தாழமுக்க நிலையினால் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த பதற்றமான சூழல்...
சென்னை விமான நிலையத்தில் 6 இலங்கையர் கைது!!
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜைகள் 6 பேர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் எடையுள்ள 65 லட்சம் மதிப்புள்ள தங்க...
மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!(படங்கள்)
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை...
ஜனாதிபதி மஹிந்தவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் விருது!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் (ஸ்டார் ஒப் பலஸ்தீன்) எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது பலஸ்தீன் அரசாங்கத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ...
விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!
எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.
அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த...
திடீர் உடல் நலக்குறைவால் நடிகை சுருதிஹாசன் வைத்தியசாலையில் அனுமதி!!
நடிகை சுருதிஹாசன் திடீர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி...
















