வடக்கு – கிழக்கில் மோசமான காலநிலை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நாட்டின் வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதனால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு...
தாய்லாந்தில் இடம்பெற்ற ஒலிம்பியா போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!!
2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான...
தந்தையுடன் இறுதிப் பயணம் சென்ற 06 வயது சிறுமி!!
பாணந்துறை பழைய காலி வீதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி பயணித்த பாதையிலேயே மீண்டும் வண்டியை திருப்புவதற்கு முற்பட்ட வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...
வவுனியா பூவரசங்குளத்தில் கத்தி முனையில் கொள்ளை!!
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கத்தி முனையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பூவரசங்குளம், செட்டிகுளம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த...
வவுனியாவில் ரயில் மோதி புகையிரதக் கடவை பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி!!
யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார்.
இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்ற வவுனியா,...
3வது போட்டியிலும் வெற்றிபெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி...
நல்லாட்சியிற்கு வித்திட்ட மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்!!
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ...
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானம்!
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானித்துள்ளதாக அதன் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவரும், வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா...
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.
இந்தியா- தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி...
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞான தினவிழா!!(படங்கள்)
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான தினவிழா இன்று (06.11.2015) காலை நடைபெற்றது.
இவ் விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் G.Tலிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராசா, M.P.நடராஜ் மற்றும் பாடசாலை அதிபர்,...
வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு பொலிஸ் புலனாய்வுத் துறையினர் உட்பட மூவர் கைது!!
வவுனியா, சேமமடு, நொச்சிக்குளத்தில் பெறுமதியான முதிரை மரங்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, சேமமடு, நொச்சிக்குளம் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு பெறுமதியான முதிரை மரங்கள்...
மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.
நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத்...
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் வெடிகுண்டுகளைத் தேடிய பொலிசார்!!(படங்கள்)
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் வெடிகுண்டுகள் இருப்தாகத் தெரிவித்து தேடுதல் நடவடிக்கையை வவுனியா பொலிசார் இன்று (04.11) மேற்கொண்டனர்
பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து இத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இத்தேடுதல் நடவடிக்கைக்காக வவுனியா...
மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து : 17 பேர் பலி!!(படங்கள்)
ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானமொன்று தென்சூடானில் விபத்திற்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்சூடதனில் அமைந்துள்ள ஜுபா விமானநிலையத்தில் என்டனோவ் - 12 என்ற குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தென்சூடான்...
எப்போது மாறும் இவர்களின் நிலைமை??
நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள்...
















