தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது : அரசாங்கம்!!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக...

வவுனியா இளம் பெண் யாழில் ஐவரால் பாலியல் பலாத்காரம்!!

வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வைத்து பலாத்காரமாக 5 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக கடந்த 24ம்...

ரயிலில் இருந்து குதிக்க முற்பட்ட இருவர் பலி, இருவர் காயம்!!

வெயங்கொட - வதுரவ பகுதியில் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே இவர்கள் பாய்ந்துள்ளனர். குறித்த ரயிலின் என்சினில் தீப்பற்றிக் கொண்டமையினால்...

வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்க அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வடஇலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க ஒன்றியத்தின்...

வறுமை கல்விக்கு ஒரு தடை அல்ல : தடைகளை தகர்த்து சாதனை படைத்த மாணவனின் மறுபக்கம்!!(படங்கள்)

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல சாதனைகளை படைத்து வரும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் வரிசையில், அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற...

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சாகும்வரை உண்ணாரவிரதம்!!

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சாகும் வரையிலான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி வந்த 17 தற்காலிக ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினால்...

மனித உரிமைகள் தொடர்பில் எந்த நாடும் இலங்கையை அச்சுறுத்தவில்லை : கருணாதிலக!!

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு...

தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பு : தந்தை குற்றச்சாட்டு!!

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன் வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது...

வட மாகாண தனியார் பஸ் சங்கங்கள் பகிஸ்கரிப்பு : வவுனியா சங்கம் மட்டும் சேவையில்!!

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் முறைக்கேடான சேவைகள் இடம்பெறுவதாக தெரிவத்து வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. வட மாகாணத்தில் வவுனியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் இப்...

தெரிவுக்குழுவை நிராகரித்ததன் விளைவை சம்பந்தன் விரைவில் உணர்வார் : அரசாங்கம்!!

சமா­தா­னத்தை விரும்­பாத கூட்­ட­மைப்­பினரை தெரிவுக்குழு­விற்கு அழைப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. தெரிவுக்குழுவை நிரா­க­ரித்­ததன் விளை­வு­களை சம்­பந்தன் விரைவில் உணர்ந்து கொள்வார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாரா­ளு­மன்றத் தெரிவுக்­கு­ழுவில்...

கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு!!(படங்கள்)

கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர். மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக...

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!!

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்டங்கள் அறிமுகம்!!

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து...

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச சட்டம் இயற்றுவது கடினம் : பாலித்த கொஹன!!

சர்வதேச ரீதியாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றுவது கடினமான செயல்திட்டம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்...

நாடு முழுவதிலும் 65ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள்!!

நாடு முழுவதிலும் 65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள் உலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட அடையாள அட்டைகளில் பல போலியானவை. இவற்றில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் பிழையானவை...

வவுனியாவில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் குடும்பத் தகறாரு காரணமாக கணவன் ஒருவர் மனைவியினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. எஸ்.ஸ்ரீதரன் என்ற 51 வயது நபரே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார்....