தாயின் சமாதியைப் பார்க்கப் போனமையின் காரணமாகவே ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்!!
தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும் தனது வீட்டில் உள்ள...
சர்வதேச விசாரணைகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் : திஸ்ஸ அத்தநாயக்க!!
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை கடந்த பொதுநலவாய மாநாட்டின் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
ஜ.நாவில் அசத்திய பார்வையற்ற சென்னை மாணவி!!
சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுவர்ணலட்சுமி அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் இரண்டு முறை பேசி சாதனை படைத்துள்ளார்.
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான...
மிரிஹானை தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபாலன்!!
இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரால் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று...
சோதனை என்ற பெயரில் கர்ப்பிணியை நிர்வாணப்படுத்திய காவல்துறையினர் : ஈழப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.
தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில்,...
மின்னல் தாக்கி சிறுவன் பலி : மற்றொரு சிறுவன் காயம்!!
மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 7.30 அளவில் வீட்டில் இரண்டு சிறுவர்களும் தனியாக இருந்த போதே...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கான விலை அதிகரிப்பு!!
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிய வரி திருத்தங்களுக்கு அமைய சீனி, பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், வெங்காயம் உள்ளிட்ட...
முச்சக்கர வண்டியில் விபச்சாரம் செய்த 3 பெண்கள் உட்பட அறுவர் கைது!!
கல்கிஸ்ஸை, ஹோட்டல் வீதி பகுதியில் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இந்த நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஒருவரும், அவருக்கு உதவி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட...
அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமை ஆணைக்குழுவில் அனந்தி முறைப்பாடு!!
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்வதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பிரித்தானிய பிரதமர்...
வாகன இறக்குமதி வரியில் மாற்றமில்லை!!
2014 வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் படி பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி...
கவிஞர் ஜெயபாலன் வவுனியா மாங்குளத்தில் வைத்து கைது..!
தென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில்...
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 79 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று புகலிடம் மறுக்கப்பட்ட 79 இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 10ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு...
2014 ஜனவரி தொடக்கம் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் உயர்வு..!
2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான குரல் அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2014 நிதியாண்டுக்கான வரவு - செலவு முன்மொழிவு யோசனைக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக...
சர்வதேச விசாரணை தொடர்பில் பேச கமரூன் கூட்டமைப்புக்கு அழைப்பு..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை லண்டனுக்கு வந்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்தித்த போதே பிரதமர்...
முரளிதரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் பி ஸ்ரீதரன் முன்மொழிய மற்றும் ஒரு...
மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும்: ப.சிதம்பரம்..!
மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
சிங்கப்பூரில் தெற்காசியா...








