இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு..!
வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
கொழும்பில் நடைபெற்ற...
பொதுநலவாய உச்சிமாநாடு இன்று காலை 10.15ற்கு அங்குரார்ப்பணம்..!
பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23ஆவது உச்சிமாநாடு இன்று காலை 10.15 அளவில் கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.
கொழும்பு, மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது. இதனையிட்டு, கொழும்பு...
கலம் மெக்ரேவுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!
இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை சனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறி, ஆகவே கலம் மெக்ரே உட்பட அந்த ஊடகத்தின் செய்தியாளர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற...
மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் – ஜனாதிபதி..!
மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் எதனையும் தான் மறைக்க விரும்புவதில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை...
பிரித்தானிய பிரதமருக்கு இலங்கை கண்டனம்..!
இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று கூறுவதற்காக, காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
கேமரன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப்...
கூட்டமைப்பு பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா தொடர்பில் 15ம் திகதி முடிவு..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கம் அழைத்துள்ள போதிலும் கட்சி இது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
சனல் 4 தயாரிப்பாளரை நாட்டுக்குள் அனுமதித்தது ஊடக சுதந்திரத்தின் உச்சக்கட்டம் – கெஹலிய ரம்புக்வெல்ல..!
சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசின் தலைவரை மின்சார கதிரையில் அமரச் செய்தேயாகுவேன் என சூளுரைத்தார். மக்ரே இலங்கை வருவதற்கு அனுமதியளித்தமைக்கான பிரதான காரணம் ஊடகச்...
இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான் வந்துள்ளேன்! சல்மான் குர்ஷித்..!
இரு நாட்டு உறவுக்காக நான் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத்தான் இலங்கை வந்துள்ளேன். இவ்வாறு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்...
தீபக் ஒபராய் ஆனையிறவில் பொதுமக்களுக்கே அஞ்சலி செலுத்தினார்! இலங்கையின் குற்றச்சாட்டை கனடா நிராகரிப்பு..!
கொமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த கனேடியப் பிரதிநிதி தீபக் ஒபராய், ஆனையிறவில் விடுதலைப் புலிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டை கனடா நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக, கொழும்பிலுள்ள கனேடியத் தூதரகம் அறிக்கை...
கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்பிய செனல் 4 ஊடகவியலாளர்கள்..!
வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வவுனியா...
ஜனாதிபதி அருகில் செனல் 4 ஊடகவியலாளர்கள் சென்றது குறித்து விசாரணை..!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகில் பிரித்தானிய செனல் 4 ஊடகவியலாளர்கள் சென்றது எப்படி என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
நேற்றைய...
வவுனியாவில் லைபீரிய பிரஜைகள் இருவர் கைது..!
போலி டொலர்களை அச்சிட்ட லைபீரிய பிரஜைகள் இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிரிவில் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் டொலர்கள் அச்சிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பகுதி நபர்...
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு..!
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் அவ்வப்போது மூடப்படவுள்ளது.
இதன்படி இன்று காலை 8.30 தொடக்கம்...
பொதுநலவாயத்தில் எந்தவொரு நாடும் மற்றைய நாடு தொடர்பில் தீர்ப்பு வழங்கமுடியாது: ஜி.எல்.பீரிஸ்..!
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு தீர்ப்பளிக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
கனடாவும் இந்தியாவும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்துள்ளமை தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு...
இலங்கை மாநாட்டை புறக்கணிக்குமாறு மலேசிய பிரதமரிடம் கோரிக்கை..!
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மலேசியா கடுமையான செய்தியை வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பக்காடான் ராக்யட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பக்காடான் ராக்யட் கட்சியின் பினாங் மாநில முதலமைச்சரான லிம்...
இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி..!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற...





