வவுனியாவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு விண்ணப்பித்த இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!
வவுனியா, நெடுங்கேணியில் இருந்து இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கு விண்ணப்பித்த இரு இளைஞர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமகா தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...
நடிகர் விவேக் மகன் மரணம் : திரையுலகினர் அஞ்சலி : சென்னையில் இன்று உடல் தகனம்!!
நடிகர் விவேக் மகன் மூளை காய்ச்சலால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக்- அருள் செல்வி தம்பதியருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற 2...
வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மீளாய்வு மனு!!
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடந்த 20.07.2015 ஆம் திகதி வழங்கப்பட்ட வல்லுறவுக் குற்றச்சாட்டு தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது 11 வயதான சொந்த...
தாய்லாந்தில் பஸ் விபத்து : 22 இலங்கையர்கள் காயம்!!
தாய்லாந்தில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் நோன்பொஹி ரசாபூரி பிரதேசத்தில் இன்று இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில்...
இலங்கைக்கு பறந்து வரும் ஆபத்து : நவம்பர் 13ல் உலகம் அழியுமா?
விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
இந்த...
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் இருவர் கைது!!
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தங்கத்துடன் இருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு பணிகள்...
முல்லைத்தீவில் அதிர்ச்சி கொடுத்த 70 அடி நீளமான திமிங்கலம் : சுற்றி வளைத்த இராணுவத்தினர்!!
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்...
புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு : கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு!!
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய...
போர் வீரர் கல்லறையில் புதையல்!!
கிரீஸ் நாட்டில் பைலோஸ் நகரில் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் குழு ஒரு கல்லறையை திறந்து ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணின் எலும்புகூடு இருந்தது.
அதன் அருகே 1400 வகையான தங்க...
ஒரு கிராமத்தையே மண்ணில் புதைத்த கொஸ்லாந்தை : இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!
கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடத்தில் இதேபோன்றதொரு நாளில் காலை 7.15 க்கு மண்...
ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார பெருவிழா!!(படங்கள்)
ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார விழா பண்பாட்டு பேரவைத் தலைவரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருமான திரு.குருபரன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (27.10.2015) அன்று பிரதேச பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில்...
வவுனியாவில் நடைபெற்ற “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும்!!(படங்கள்)
வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் “முத்தான வியர்வை” என்னும் தொனிப் பொருளில் தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக வவுனியாவில் இன்று (28.10) கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.
உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தி...
பளையில் 5 மாணவிகள் துஷ்பிரயோகம் : ஒருவர் விளக்கமறியலில்!!
பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுத்துறை...
10 வருடங்களின் பின் ஒஸ்ரியா : இலங்கை விமான சேவை!!
10 வருடங்களின் பின்னர் ஒஸ்ரியா மற்றும் இலங்கைக்கு இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வியன்னா நகரில் இருந்து விமானம் ஒன்று இன்று காலை 07.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான...
வவுனியாவில் கடை உடைத்துக் கொள்ளை : திருடனை கண்டுபிடிக்க பொலிஸிற்கு உதவிய சிறுவன்!!
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது.
இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான...
வவுனியாவில் நடைபெற்ற 141ஆவது உலக அஞ்சல் தினம்!!(படங்கள்)
141ஆவது உலக அஞ்சல் தினம் நேற்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் அஞ்சல் மா அதிபதி டி.எல்.பி. றோகன அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பணியாளர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும்...
















