15 கிலோ கஞ்சாவுடன் பருத்தித்துறையில் ஒருவர் கைது!!
இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வந்த ஒருவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - வெற்றிலைக்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி கடற்படையினரால் குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து...
தனியார் பஸ் கட்டணம் 7% அதிகரிப்பு!!
தனியார் பஸ் கட்டணம் 07 சதவீதத்தால் அதிகரிக்கின்ற போதிலும் ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட பஸ்...
வடமாகாண சபை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஒத்திவைப்பு!!
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது வடமாகாண சபை உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
பிரித்தானிய பிரஜை கொலை குறித்து சார்ள்ஸ் கொழும்பில் கேள்வி எழுப்புவார்!!
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் அந்நாட்டுப் பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளார்.
இலங்கையின் தென் பகுதியான...
மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை இரண்டு வாரத்தில் அமுல்படுத்த வேண்டும்!!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் செய்யப்படும் பரிந்துரைகள் இரண்டு வாரங்களில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அப்படி செய்யத் தவறினால் உரிய நிறுவன பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய், மகள் பலி..!
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய் மற்றும் மகள் பலியாகியுள்ளனர்.
வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இன்று பகல் 1...
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டம்..!
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க இணங்கினால் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை...
வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை..!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30மணி தொடக்கம் மாலை 5மணி வரை வவுனியாவில் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நெளுக்குளம், கூமாங்குளம், பண்டாரிகுளம், வேப்பங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தவேலைகள்...
செல்வம் அடைக்கலநாதன் மீது கட்சி நடவடிக்கை – சிவாஜிலிங்கம்..!
இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத்...
இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்பு: தமிழக மாணவர்கள் உண்ணாவிரதம்..!
தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா...
இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க கோரி முற்றுகை போராட்டம்..!
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலதலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள...
விக்னேஸ்வரன் இலங்கையின் அரசியலமைப்பை மீறியுள்ளார்: ஹெல உறுமய..!
வடக்கின் முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த செயலின் மூலம், தாம் இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிப்பதாக...
இத்தாலி சென்ற படகு விபத்து: 12 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலி..!
இத்தாலியில் குடியேற சென்றவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மால்டா மற்றும் சிசிலி கடற்பகுதியில் நேற்று சுமார் 150 பேரை ஏற்றிய படகு இத்தாலியின்...
சஜித், கரு, ரணில் இணைந்து பேச்சுவார்த்தை..!
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு...
கொழும்பின் பல பகுதிகளுக்கும் இன்று 12 மணிநேர நீர் வெட்டு..!
கொழும்பு மற்றும் தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பபட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு...
வடமாகாண அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வை புளொட் ஏன் பகிஷ்கரித்தது?
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை பகிஷ்கரித்தமை தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கமளித்துள்ளது.
இவ்விடயம் குறித்து புளொட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை...




