கிளிநொச்சி – கொழும்பு ரயில் பயணத்துக்கு யாழில் ஆசனப்பதிவு!!
கிளிநொச்சி - கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்று திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்திலிருந்து ரயில்...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடமையை பொறுப்பேற்றார்!!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக பொறுபேற்று கொண்டார்.
யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்திலையே இன்று காலை 9.30 மணியளவில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்று...
மட்டக்களப்பில் இளைஞன் ரயிலுடன் மோதி தற்கொலை!!
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயதான விஜி சிரான் என்ற இளைஞனே...
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பணிப்புறக்கணிப்பில்!!
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதைக் கண்டித்து பல்லைக்கழக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 17 பேர் நேற்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல்...
கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வை வழங்கத் தயார் : ஈபிடிபி!!
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
கொழும்பில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி..!
தெமட்டகொட பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி களனிவெளி ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.45 அளவில் காரில் வந்த நால்வர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டை...
முல்லைத்தீவுக்கும் அமைச்சு வேண்டும்: பொது அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை..!
இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள்,...
பருத்தித்துறையில் பெண்களின் கணனிகளில் ஆபாசப் படங்கள்!!
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமூர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பிரதேச செயலர்...
32 கிலோ தங்கம் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் நால்வர் கைது!!
தங்க கட்டிகளை கடத்த முயற்சித்த இலங்கையர்கள் நால்வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து புதுடில்லி நோக்கி பயணிக்க தயாராகவிருந்த இருவர் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது...
வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்!!
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்...
உலக சிறுவர் தினத்தில் இலங்கை சிறுவர்களுக்கு அதிர்ச்சி : மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!!
உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம் கருத்தறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும்...
சீ.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை!!
உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி...
ஜனாதிபதி முன் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!(படங்கள்)
வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த...
இராஜினாமா முடிவை கைவிட்டார் செல்வம் அடைக்கலநாதன்!!
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 46 பேர் பேருவளையில் கைது!!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற 46 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை நகர் சமநல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து இன்று அதிகாலை 2.40 அளவில் இவர்கள் கைது...
ஜனாதிபதி முன் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.






