ஆனந்தி சசிதரன், விக்னேஸ்வரனின் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொள்ள மாட்டார்!!
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்தி சசிதரன் வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது .
சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...
வட மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இன்று பதவியேற்பு!!
வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று...
வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி!!(படங்கள்)
வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலை சிதறி பலியாகியுள்ளார். இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு...
அரசாங்கத்திலிருந்து 59 பேர் வெளியேற திட்டம்!!
அரசாங்கத்தில் உள்ள 59 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக கட்சியை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக...
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : வவுனியா பெண் உட்பட 9 பேர் கைது!!
மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும் அதற்கு உதவியாக...
வவுனியாவில் இந்து சமய வழிபாட்டிடம் விசமிகளால் அழிப்பு!!
வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள இந்துக்களின் வழிபாட்டிடம் தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் தமிழ் மக்களால் ஆல மரத்தின் கீழ் சிறிய...
வடமாகாண அமைச்சர்கள் தெரிவில் தொடரும் இழுபறி : இறுதி முடிவு விக்னேஸ்வரன் கையில்!!
வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் நேற்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என...
வவுனியாவில் கடும் வறட்சி குடிதண்ணீர் தட்டுப்பாடு!!
தொடர்ந்து நீடிக்கும் கடுமையான வறட்சி காரணமாக வவுனியாவில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பருவகால மழை பெய்யுமென எதிர் பார்த்து பெரும்போகச் செய்கைக்கென வயல் நிலங்களை பயன்படுத்திய விவசாயிகள்...
கொழும்பில் தனக்கு நடைபெறவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்தார் விக்னேஸ்வரன்..!
வடமாகாண முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார்.
நாளை ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு...
ரணில் விக்ரமசிங்கவை மகிந்த அரசாங்கம் பாதுகாத்துள்ளது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு..!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினா் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மாத்தறையில் நேற்று மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் குழப்பமடைந்தமைக்கு...
ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம்: தமிழ் சட்டத்தரணிகள் கடும் கண்டனம்..!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும்...
வவுனியாவில் நாளை புதிய ஜனநாயக கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம்!!
மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். போன்ற பல வாசகத்தோடு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது 35வது ஆண்டுவிழாக்காக பொதுக்கூட்டம்...
8 கோரிக்கைகளினை முன்வைத்து தம்பிராசா வவுனியாவிலிருந்து பாதயாத்திரை!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார்.
இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா...
யாழ், அச்சுவேலியில் விபத்து: யாழ். பல்கலை மாணவன் பலி..!
யாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் வண்டி ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து...
மன்னாருக்கு அமைச்சுப் பதவி வேண்டும்: கூட்டமைப்புக்கு மகஜர்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ். மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில்...
பொதுமக்கள் மீது இராணுவத்தினர் அத்துமீறியதை ஒப்புக்கொண்ட இராணுவத் தளபதி!!
வெலிவேரியவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக,இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து,இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள்...












