சென்னையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது..!
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்களை பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்குப் பின் முரண்பாடாக பேசியதால்...
மட்டக்களப்பில் வீதியில் வீசப்பட்ட நிலையில் கைக்குழந்தையின் தலை, மார்புப் பகுதி மீட்பு (படங்கள்)
மட்டக்களப்பு ,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கொண்டையன்கேணி முருகன் கோயில் வீதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே...
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!!
வவுனியா அல் காமியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 18ம் திகதி மாலை 5.00 மணி தொடக்கம் காணமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (38) என்னும்...
மற்றைய மாகாணங்கள் போன்று வடக்கிற்கும் நிதி ஒதுக்கப்படுமா : பான் கீ மூன்!!
ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஐநா செயலாளர் நாயகம் பான்...
வவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!!
செட்டிகுளம், மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.
இதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று லட்சத்து...
நியூயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்த்த மன்மோகன்சிங்!!
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில்...
கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!!
வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
தங்கம் கடத்தல் – ஒரே மாதத்தில் 9வது நபர் கைது..!
இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இரு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 25 லட்சம் பெறுமதியான 106 கிராம் எடையுடைய தங்கம் மற்றும் 100 யூரோ...
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம் – சம்பந்தன்..!
இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு...
விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளருக்கு 15 வருட சிறைத் தண்டணை வழங்க கோரிக்கை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையச் சேர்ந்த கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ்...
மட்டக்களப்பில் வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்களால் துன்புறுத்தப்படும் பெண்கள்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்கள் பெண்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உற்பத்திகளை...
புதுச்சேரி சென்ற இலங்கை பிரதிநிதிக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!!
வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி சென்ற இலங்கை பிரதிநிதிக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெறவுள்ள உலக அளவிலான வர்த்தக கண்காட்சிக்கான அழைப்பை விடுப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த...
காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் : சீ.வி.விக்னேஸ்வரன்!!
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது..
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை...
வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்..!
வடமாகாண சபைக்கான கட்டிடம் யாழ். கைதடியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 10...
அவுஸ்திரேலியா நோக்கி சென்ற படகு விபத்து: 20 பேர் பலி..!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் படகு ஒன்று ஜாவா தீவுகளுக்கு தெற்கே கடலில் மூழ்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரைக்...




