வடக்கின் ஜனநாயக வெற்றியை அரசு பாதுகாக்க வேண்டும் : மகிந்த யாப்பா அபேவர்தன!!
வடக்கின் ஜனநாயக வெற்றியை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என கமத்தொழில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
வடக்கு மக்களுக்கு சமாதானத்தை பெற்றுக்கு கொடுத்ததால் தெளிவாக அவர்களால் வாக்களிக்க...
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படக்கூடாது : சர்வதேச மன்னிப்பு சபை!!
இலங்கை மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச...
பிரபாகரனை விடவும் விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: சம்பிக்க ரணவக்க!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன்...
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு வவுனியாவில் வட்டமேசை கலந்துரையாடல்..!
தேசிய நல்லிணக்கத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளது.
இது தொடர்பில் வவுனியாவில் நேற்றும் இன்றும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
வட்டமேசை கலந்துரையாடலாக...
புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் திடீர் இடமாற்றம்..!
புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தன, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள்...
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
உலகம் முழுவதும் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் அது சடுதியாக அதிகரித்து வருவதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்....
வடக்கு மாகாண சபைக்கு வவுனியாவிலிருந்து ஒரு அமைச்சர்!!
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம்...
கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் முஸ்லிம் பிரஜைக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கு!!
வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில்...
இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரம் இல்லை : ரவிநாத் ஆரியசிங்க!!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க தனது இலங்கை பயணம் மற்றும் இலங்கையின் மனித...
தமிழர்களுக்கு தீர்வு தந்தால் அரசு தப்பிக்கலாம் : சம்பந்தன்!!
இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன, ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப்...
வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு ஜி.ரி.லிங்கநாதன் கடிதம்!!
மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக்...
அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் : ஹெல உறுமய!!
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ...
மார்ச் மாதத்திற்கு முன் உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை : நவநீதம்பிள்ளை எச்சரிக்கை!!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த...
திசார பெரேரா சூதாட்டத்தில் ஈடுபடவில்லை : இந்திய கிரிக்கெட் சபை!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசார பெரேரா ஐபில் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
கடந்த ஐபில் போட்டியில் திசார பெரேரா, இந்தியாவின்...
நீதி கிடைக்காததால் உயிரை மாய்த்த யுவதி – வவுனியா மாங்குளத்தில் சம்பவம்..!
திருமணம் செய்வதற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருந்த இளம் யுவதி ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்தார். மாங்குளம், நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா துளசி (22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
"எனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில்...
நீதிமன்றம் உத்தரவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தலாம் : மஹிந்த தேசப்பிரிய!!
புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள்...








