முடிந்தால் இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும் : விமல் வீரவன்ஸ சவால்!!
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையைக் கைப்பற்றியதால் முழுநாடும் தமக்கு...
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை : அரசாங்கம்!!
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர்...
மனித உரிமை எனும் பெயரில் சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை அடக்கியாள்கின்றன : மஹிந்த ராஜபக்ஷ!!
பாதுகாப்பு மற்றும் மனித உரிமை விடயங்களைக் கொண்டு சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அதனால் சில நாடுகள்...
இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது : ஒப்புக் கொண்ட பான் கீ மூன்!!
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் பொது விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே...
புத்தளத்தில் மூன்று மூடை வாக்குச் சீட்டுக்கள் மீட்பு!!
புத்தளம் பிரதேசத்தில் உள்ள கல்லூரியின் கட்டடத்தில் இருந்து மூன்று மூடைகளில் சுமார் ஜயாயிரம் வாக்குச் சீட்டுகள் பொது மக்களினால் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் மக்களும் மாவட்ட அரச அதிபருக்க அறிவித்த நிலையில்...
உறங்கிய சாரதி : மடு விபத்தில் ஐவர் காயம்!!
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மடு வீதி பரயனாலன் குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விபத்திற்குள்ளாகியதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்து முருங்கன் வைத்தியசாலையில்...
ஈழப் பெண்ணை மணந்த மணிவண்ணனின் மகன்!!
மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ஈழப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே கடந்த மார்ச்...
வடக்கிற்கு 13வது திருத்த அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் : ராவணா பலய!!
வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி...
வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!!
கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென்...
நடைபெற்ற தேர்தலில் 3 மாகாணங்களிலும் 170 000 வாக்குகள் நிராகரிப்பு!!
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அளிக்கபட்ட வாக்குகளில் கண்டி மாவட்டத்திலும் வட மாகாணத்திலும்...
வவுனியாவில் வட மாகாண சபையின் முதல்வர் சி.விக்னேஸ்வரனுக்கு வந்த சிக்கல்!!(படங்கள்)
வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு பதிலாக டீசல்...
வடக்கில் தனி நாடு அமைக்கப்படும் : ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி, வடக்கில் தனி நாடு அமைக்கும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை...
மக்களின் ஆணைப்படி கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : டக்ளஸ் தேவானந்தா!!
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென்றும், அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது...
இலங்கை மீது சைபர் தாக்குதல்கள் நடத்தக் கூடிய அபாயம்!!
இலங்கையின் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இணையத்தின் ஊடாக தகவல்களை கண்காணித்தல், உளவுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போதியளவு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை...
கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன : பசில் ராஜபக்ச!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வடக்கு மாகாண மக்களினால் வழங்கப்பட்ட...
யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்..!
இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட,
1. சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்) - 132,255 வாக்குகள்
2. அனந்தி எழிலன் - 87,870 வாக்குகள்
3. சித்தார்த்தன் - 39,715 வாக்குகள்
4. பா.கஜதீபன் - 29,669 வாக்குகள்
5. இ.ஆர்னோல்ட் -...

