வட மாகாண வாக்களிப்பு வீதம் : வவுனியா மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகள் பதிவு!!

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது. இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது. வடமாகாண வாக்களிப்புகளின் படி 1. வவுனியா...

வவுனியாவில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் : ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்!!(படங்கள்)

வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். . 89 வாக்களிப்பு...

வவுனியா வாக்குச்சாவடியில் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயம்!!

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே...

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையத்தில் காணப்பட்ட குளவிக் கூடு அழிப்பு!!

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடொன்று இன்று சனிக்கிழமை காலை வவுனியா மலேரியா தடை இயக்கத்தினரால் அழிக்கப்பட்டது. வாக்களிப்பு ஆரம்பமாகுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே முஸ்லிம் மகாவித்தியாலயத்தில்...

25 வருடங்களின் பின் வடக்கிற்கு இன்று மாகாணசபை தேர்தல்!!

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து...

பொதுநலவாய மாநாட்டிற்கு முன் சா/த மாணவர்களுக்கு பரீட்சை!!

பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேல் மாகாணத்தில் சாதாரண தர மாணவர்களின் தவணை பரீட்சைகளை நடத்தி முடிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. 10 மற்றும் 11ம் தர மாணவர்களுக்கு பொது நேர அட்டவணை அடிப்படையில்...

வவுனியாவில் குளவியால் இடம்மாறிய வாக்களிப்பு நிலையம்!!

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் புதுக்குளம் சித்தி விநாயகர் திறந்த வெளியரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம். கே. பந்துல...

அனந்தி வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் : விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல்...

காதல் ஜோடி கடலில் குதித்து தற்கொலை மாத்தறையில் சம்பவம்!!

மாத்தறை - ரன் தீவுக்கு அருகில் உள்ள பாலத்தின் மேலிருந்து கீழே கடலில் குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது. குறித்த ஜோடி குதித்தவுடன் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் கடல்...

8000க்கும் அதிக கண்காணிப்பாளர் தேர்தல் பணிகளில்!!

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைக் கண்காணிப்பதில் 8000ற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல், கபே மற்றும் தேசிய தேர்தல்...

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் : ஆய்வில் தகவல்!!

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அண்ட்ரூ...

அனந்தி வீட்டின் மீது சுற்றிவளைப்பு தாக்குதல் : பலர் படுகாயம்!!

சுழிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தியின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் அடித்து நாசமாக்கியுள்ளனர். இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 8ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள்...

இம்முறை தேர்தலில் பிளாஸ்டிக் பெட்டிகள் அறிமுகம்!!

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளும் பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பயிற்சித்து பார்க்கவென 250 பிளாஸ்டிக் பெட்டிகள் இம்முறை தேர்தலில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் செயலக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். கண்டி, யாழ்ப்பாணம்...

வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் : பான் கீ மூன்!!

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தல் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள...

உயரம் குறைந்த முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்!!(படங்கள்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

சிறுமி பாலியல் துஸ்பிரயோக சந்தேகநபரை அடையாளம் காட்டினால் சொந்தப் பணத்தில் சன்மானம் வழங்குவேன் : கீதாஞ்சலி!!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரை அடையாளம் காட்டுபவர்களுக்குத் தமது சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்...