வவுனியா சிறுவர் காப்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!!
வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்று இரவு...
தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்க மாட்டோம் : சிரியா எச்சரிக்கை!!
அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்க மாட்டோம் என்று சிரியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான சிரியா நாட்டுத்தூதர் ரியாத் காமல் அப்பாஸ் டில்லியில் நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்தாவது..
சிரியாவில்...
இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம்!!
இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிராமப் புறங்களைச் சேர்ந்த 10 வீதமானவர்களும், நகர்ப் புறங்களைச் சேர்ந்த 15 வீதமானவர்களும் ஏற்கனவே...
தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்!!
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களில் இடம்பெறவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர்...
வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழியை உடைந்துவிடக்கூடாது : வவுனியா தேர்தல் பிரசாரத்தில் மனோ கணேசன்!!
உலகம் தனது அவதான பட்டியலில் நமது இனத்தின் அரசியல் தீர்வு பிரச்சினைகளையும், உரிமை மீறல் பிரச்சினைகளையும் கணிசமான முன் இடத்தில் வைத்திருக்கும் இந்த வேளையில் நாம் எச்சரிக்கையுடன் வாக்களித்து உலகத்துக்கு உரிய செய்தியை...
அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை!!
அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன்...
தமிழக மீனவர்கள் 41 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு!!
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற் பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 41 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் 41 பேரும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில்...
ஐந்து மாகாணங்களிலும் தொடந்தும் மழை!!
மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு தொடந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை திருகோணமலை ஊடான கடற் பிரதேசங்களில் ஆங்காங்கே...
சிரியா மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது : மன்மோகன் சிங்!!
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஜி20 மாநாடுகளின் கூட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய போதே,...
ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!
ஜெனிவாவில் நேற்று அதிகாலை ஒருவர் தீக்குளித்ததாக செய்திகள் வந்தன. இருந்தபோதிலும் அவர் இலங்கையரா என்பதனை உறுதிப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அந்நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள...
நியுசிலாந்தில் இரு இலங்கையர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை!!
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு நியூஸிலாந்து நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்த இரண்டு பேருக்கும் எதிரான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
கடந்த பெப்ரவரி...
இந்தோனேசியப் படகு விபத்துக்கு காரணமான இலங்கையர் கைது!!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை பிரஜையை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்ரம் என்ற இந்த இலங்கை பிரஜை தெற்கு ஜகர்த்தா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய...
இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர் கே.மதிவாணன் இராஜினாமா!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே.மதிவாணன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையிறவு விபத்தில் இராணுவ வீரர் பலி ,15 பேர் காயம்(படங்கள்)!!
கண்டி நெடுஞ்சாலையில் ஆணையிறவுக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார் 15ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆணையிறவுக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிரில் வந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் நேற்று...
செப். 9ம் திகதிவரை நாட்டில் பரவலாக மழை!!
நாட்டில் செப்டெம்பர் 9ம் திகதிவரை காற்றுடனான மழை பாங்கான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் சில இடங்களில்...
தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் கைது!!
பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த, கொட்டாவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெஹேரஹெர பிரதேச விடுதியொன்றில் பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இவரை...





