மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே காரணம் – சுரேஷ்..!

இலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு காரணமாக இலங்கை அரசாங்கமும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும்...

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம்..!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி...

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது..!

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே,...

யாழ்.வீதியோரத்தில் நின்ற இளைஞனுக்கு எமனான பஸ் (படங்கள்)

யாழ். கோண்டாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் தலை நசுங்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளார். பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காளிகோவிலடி,...

வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி!!

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ்...

இன்று நாடு முழுவதும் மழை பெய்யும்..!

நாட்டின் பல பாகங்களிற்கும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளம், காலி தொடக்கம் பொத்துவில் வரையான கடற் பகுதிகள் மழை...

சவுதியில் மரணமான வாகரைப் பெண்ணின் சடலத்தில் தொடரும் மர்மம்!!(படங்கள்)

சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தமிழ் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக...

விடுமுறை முடிந்து பாடசாலைகள் இன்று ஆரம்பம்..!

நாட்டிலுள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாட்டிற்காக மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. 2ம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் கடந்த ஒகஸ்ட் மாதம் 02ம் திகதி மூடப்பட்டது. இன்று அரச பாடசாலைகள்...

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி : வீடும் சேதம்!!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனப்புலவு கிராமத்தில் நேற்று (31) இரவு மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை வவுனியாவில் இடியுடன் கூடிய மழை...

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் கைது!!

12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிமடை நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் விசாரணை!!

இலங்கை பொலிஸ் மோப்பநாய் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மோப்ப நாய்கள் இரண்டின் திருமண வைபவம் அண்மையில்...

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது : ஒபாமா!!

சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்.. அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது ஒரு குறுகிய...

இலங்கை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவலா??

நாகை மாவட்ட கடலோர பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து கடல் பகுதியில், கடலோர பாதுகாப்பு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இலங்கை வழியாக, தமிழகத்திற்குள் ஊடுருவி...

வவுனியா பெரியார்குளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

வவுனியா பூந்தோட்டம் பிரிவுக்குட்பட்ட பெரியார்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 18 வயதான கோகுலன் என்பவரே பலியாகியுள்ளார். இத் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வவுனியா பொலிசார் இது...

கொழும்பு – வவுனியா ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை..!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பன்பொல - வெரஹெரயாம பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 24 வயதுடைய...

250 கோடி ரூபா ஹெரோயின் கடத்தியவர்களின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை..!

போதைப் பொருள் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, கொழும்பு சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். இந்தப் போதைப்...