நான் ஒரு முட்டாள்… வீடியோ வெளியிட்டு இரு குழந்தைகளுடன் தந்தை விபரீத முடிவு!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார்.
12...
குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!
பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது இந்திய இளைஞர், விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கேரளாவை சேர்ந்த 27 வயது இந்திய இளைஞர் பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில்...
விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பில் வெளியான தகவல்!!
இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி...
274 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து : அடுத்த மாதமே ராஜினாமா : விமானி தந்தைக்கு...
இந்தியா குஜாரத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த துயர விபத்தில் கிய நிலையில், உயிரிழந்தவர்களில், 56 வயதான...
கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!
இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.
கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த...
பலத்த மழையால் ஒரே மேடையில் நடந்த இந்து முஸ்லீம் திருமணம்!!
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது....
கர்ப்பிணி மனைவி இறந்த செய்தி கேட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!
தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது 4 மாத கர்ப்பிணி மனைவி, தாய் வீட்டில் சந்தோஷமாகவே இருந்து வந்த நிலையில்,
திடீரென தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து, அதிர்ச்சியிலும், விரக்தியிலும்...
கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவி!!
கனடாவில் ஒட்டாவாவில் கடந்த 3 நாட்களாக இந்திய மாணவி மாயமானதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25...
சீன – அமெரிக்க மோதல் நிலை தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு!!
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3,200 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பானது வரலாற்றில் முதன்முறையாக...
வேலைக்காக கணவரைக் கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம்...
பிரபல நடிகர் இரவிக்குமார் காலமானார் : திரையுலகினர் கண்ணீர்!!
மலையாள சினிமாவில் பல முன்னணி வேடங்களில் நடித்த மூத்த நடிகர் ரவிக்குமார் (71) காலமானார். எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பெரிய திரையில் நடிகர் ரவிக்குமார் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார்.
பகலில் ஒரு இரவு...
மியன்மார் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025இல் மேலும் பல பேரழிவுகள்!!
2025ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்புக்களில் மியன்மார் நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில்,...
வானியலில் நிகழவுள்ள அறிய மாற்றம் இன்று இரட்டை சூரிய உதயம்!!
வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தோன்றவள்ளது.
இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய சூரிய கிரகணத்தின் போது ஒரு...
100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு வழங்கிய இந்திய வம்சாவளி மாணவி!!
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி (Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில்...
பளுதூக்கும் பயிற்சி : 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து வீராங்கனை உயிரிழந்த சோகம்!!
ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பளுதூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், யாஷ்டிகா இன்று வழக்கம் போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,...
நடுரோட்டில் பற்றி எரிந்த கார் : காப்பாற்ற முயற்சித்தும் பொதுமக்கள் கண் எதிரே துடிதுடித்து உடல் கருகி பலியான...
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில்,...
















