வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவருக்கு த.தே.ம.முன்னணி வாழ்வாதார உதவி!!
கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் (300 000) ரூபா...
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்!!
இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த விஷேட...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி : முழுமையான விபரம் இணைப்பு!!
சென்னையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவராக நடிகர் நாசர்...
எந்த அணி வென்றாலும் நடிகர் சங்கம் உடைவது உறுதி!!
இன்று இரவு நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் நடிகர் சங்கம் இரண்டாகப் பிளவுபடுவது உறுதி என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்க...
இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி!!
ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி கொக்...
இரு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்!!
தனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீர்கொழும்பு, சில்வர்ஸ்டர்...
மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!
மிஹிந்தலை பகுதியில் மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றரை வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுகயீனம் காரணமாக குறித்த சிறுமியை அவரது தந்தை நேற்று காலை மிஹிந்தலை...
30 வருட அனுபவமுடைய பாகனையே அடித்துக் கொன்ற யானை!!
கோடகவெல - மல்வத்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (18.10) காலை யானைக்கு உணவு வைக்கச் சென்ற வேளையே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் படுகாயமடைந்த நிலையில்...
வவுனியாவில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டு!!
வவுனியாவில் சனிக்கிழமை இரவு இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா, தட்சங்குளம் பகுதியில் சனிக்கிழமை இரவு உட்புகுந்த...
விபத்தில் யாழைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி!!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விபத்தில் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமில்தன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்வண்டி,...
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...
அரசாங்கத்தின் உறுதி மொழியை ஏற்க முடியாது! அரசியல் கைதிகள்!
தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள உறுதி மொழியை ஏற்கமாட்டோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 7ம்...
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தின விழா -2015(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் சிறுவர் முதியோர் தின விழா இன்று 16.10.2015...
வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் : இளம் நாடக, திரைப்பட மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வீடியோவை ஊடகமாகப் பயன்படுத்தி பின்தங்கிய மக்களின் கதைகளை வெளிஉலகிற்கு எடுத்துக்கூறி, அச் சமூகத்தினை வலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது.
இத்தகைய கதைகூறல் மூலம் இளம் வீடியோ தயாரிப்பாளர்களும் பின்தங்கிய நிலையில் வாழும்...
வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!!
இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று(16.10) வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகரசபை மைதானத்தில்...
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் முதியோர் தின விழா -2015(படங்கள்)
சர்வதேச சிறுவர் முதியோர் தினம் நேற்று (15.10.2015)வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...
















