வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச உள நல தினம் ஒருபார்வை! (படங்கள் )

வடமாகண கல்வித்திணைக்களமும், சுகாதாரதிணைக்கமும் ,வவுனியா நகரசபையின் அனுசரணை யோடு நடாத்திய உளநல தின நிகழ்ச்சிகள் நகரசபை மண்டபத்தில் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில்இன்று(15.10.2015) நடைபெற்றது.இந் நிகழ்வரிற்கு பிரதம அதிதியாக. கௌரவ சுகாதா...

வவுனியாவில் சர்வதேச கைகழுவுதல் தினம்!!

சர்வதேச கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டத்திலிருந்து...

வெள்ளவத்தையில் திடீர் தீ விபத்து!!(படங்கள்)

வெள்ளவத்தை பகுதி கட்டடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என, வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!!

இந்­திய – தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் 22 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது இந்­தியா. இப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­தியா முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்மானித்தது. அதன்­படி ரோஹித் ஷர்­மாவும் தவானும் தொடக்க...

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பெண் திருமதி.தர்சிகாவுக்கு வாக்களிப்பது தமிழரின் கடமை : பா.உ சித்தார்த்தன்!!

எதிர்வரும் அக்டோபர் மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலிலே திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடுவதை அறிகின்றோம். தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை...

தலைக்கவச விவகாரம் : இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய பொலிஸார் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல்...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது!!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்....

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும்,...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயது மாணவனின் சகோதரியும் தூக்கிட்டு தற்கொலை!!

ஹொரணை - அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயதுடைய மாணவனின் சகோதரியும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...

இன்று முதல் வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம்!

வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவனை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு,மட்டக்களப்பு மற்றும் தலைமன்னார் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் ரயில்களின் நேர...

பிள்ளையான் கைது!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர். முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...

9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பில் 424 தமிழ் இளைஞர்கள் பங்கேற்பு!!(படங்கள்)

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வவுனியா காமினி வித்தியாலயத்தில் இன்று(11.10.2015) இடம்பெற்றது. இதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 424 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உதவிப்...

பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­யாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்­களின் விலை­களே அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் சமையல் எரி­வாயு,...

வறுமையிலும் சாதித்த நொச்சிமோட்டை க.உ. வித்தியாலய மாணவன் சு.துபாகரன்!!

தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகளின்படி வவுனியா நொச்சிமோட்டை க.உ. வித்தியாலயத்தில் சுரேஷ்காந்தன் துபாரகன் 157 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் மிகவும் வறுமையிலும் மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் இந்த சாதனையைப் பெற்றுள்ளார். இதற்கு...

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய மக்கள் கலந்துரையாடல்!!

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை)...