க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடக அரங்கியல் வழிகாட்டல் பயிற்சி!!
க.பொ .த உயர்தர 2015 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்குரிய நாடக அரங்கியல் செயன்முறைப் பரிட்சைக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்புக்கள் யாழ்.கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் நிலையத்தில்...
வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு கைது!!
வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவர் செட்டிகுளம் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.09) வவுனியா, வாரிக்குட்டியூர்,...
வவுனியாவில் உலக அமைதி தின நிகழ்வுகள்!!(படங்கள்)
இன்று சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தினால் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நெய் விளக்கும்...
வவுனியா புளியங்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (21.09.2015) காலை 11 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில்...
வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!!
நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.
யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம்...
உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கை அழகி ஹர்சனி ருமான் 3ம் இடம்!!
2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜக்மோகன் டால்மியா காலமானார்!!
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது...
இன்று சர்வதேச அமைதி தினம்!!
இன்று சர்வதேச அமைதி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
ஆரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை...
வவுனியா செட்டிகுளம் மக்கள் அதிரடிப்படை முகாமை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தி விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அப் பகுதி மக்கள் இன்று(20.09.2015) விசேட அதிரப்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன இது தொடர்பில் மேலும்...
கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரியின் வியக்க வைக்கும் செயல்!!(படங்கள்)
சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று (19.09.2015) நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக...
சிறுமி சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது!!
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய இளைஞனும்...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் மரணம்!!
வவுனியா செட்டிகுளம் அடப்பன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (17.09.2015) மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (18.9.2015) உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான கொடியேற்றம்!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (18.09) வெள்ளிகிழமை பகல் 11.00மணிக்கு கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது .
இன்று காலையில் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று...
பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு கிடைத்த தக்க தண்டனை!!
கொட்டாவை முதல் மொரகஹேன நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் ,...
சிறுமி கொலை : 17 வயது மாணவனிடம் விசாரணை!!
கொடதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது
இந்த சிறுமி...
பிள்ளையாரைக் கூட விட்டுவைக்காத செல்பி மோகம்!! முகபுத்தகத்தில் பிரபலமாகும் பரமசிவன் குடும்பத்தின் செல்பி...
நாளைய தினம் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த முறையும் வழக்கம் போல விதம் விதமான பிள்ளையார் சிலைகள் மக்களை அசத்த களத்தில் குதித்துள்ளன. பாகுபலி பிள்ளையார் இந்த...
















