அமெரிக்காவில் பயங்கரம் : நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்!!
அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே...
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூர கணவன்!!
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென கொட்ட ஆரம்பித்த முடி : 72 மணி நேரத்தில் வழுக்கை :...
இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில்...
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
இது தொடர்பில்...
கொழும்பில் கொடூரமாக மகனை தாக்கிய தந்தையின் வெறிச்செயல்!!
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம்...
புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை...
விடுதியின் 3வது மாடியிலிருந்து மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார்...
‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த சோகத்தில் கணவன் – மனைவி விபரீத முடிவு!!
“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்...” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்...
கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு!!
கனடாவின் ரொறன்ரோவில் வியாழக்கிழமை நடந்த துயரமான விபத்தில் குஜராத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த டெஸ்லா கார் பாதுகாப்பு கம்பத்தில் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ராவை...
மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் மரணம்!!
மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க. திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).
சிறுவன்...
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம்!!
வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில்...
வாகன நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை : 240 பேர் மயக்கம் : 5 பேர் பலி!!
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெயில், நெரிசலால் 240 பேர்...
கல்யாணமாகி 12 நாளிலே பெரும் சோகம்.. மனைவி இறந்த துக்கத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான முத்துமணி கடந்த 18ம்...
பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூர கொலை : அதிரவைத்த சம்பவம்!!
இந்தியாவின் பெங்களூருவில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குற்றவாளியை தனிப்படை பொலிஸார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெங்களூருவில் உள்ள...
3 வயது மகள் பரிதாப மரணம் : காருக்குள் பூட்டிச் சென்ற தாய்!!
போதை என்னவெல்லாம் செய்யும்? என்பதற்கு இன்னொரு உதாரணமாக தன்னுடைய 3 வயது மகளைப் பறிகொடுத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்னாண்டஸ் எனும் பெண்மணி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் ஹெர்னாண்டஸ், கடந்த 11ம் தேதி...
சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்திய கணவர் : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை...
















