சமூகவியல் ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்!!
இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல்வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும்...
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களை மீள்குடியேற்ற வீட்டுத்திட்டம்!!(படங்கள்)
கடந்த 25 வருடங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து தற்காலிக வீடுகளில் அன்றாடம் அல்லல்ப்பட்டு வாழ்ந்துவந்த பூந்தோட்ட அகதி முகாமில் வசித்துவரும் 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் வவுனியா வடக்கு சின்ன...
வவுனியாவில் பொலிசாரைக் கண்டித்து இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியா இ.போ.ச. சாரதி கடந்த 24.08.2015 அன்று தனியார் போக்குவரத்துச் சங்க பேரூந்து சாரதியால் தாக்குதலுக்கு இலக்காகி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்குள்ளான சாரதிக்கு பொலிசார் கைவிலங்கிடப்பட்டதைக் கண்டித்து...
9 வயதுச் சிறுவனை கொலை செய்து துஷ்பிரயோகம் செய்த 17 வயதுச் சிறுவன்!!
9 வயதுச் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது மாணவனை திருவனந்தபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம்...
செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் வடமாகாணசபை அவதானம்!!
தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுவதனால், அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபை கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, வடமாகாண...
கொழும்பில் முச்சக்கரவண்டி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரரகள்!!
இலங்கையில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர்.
முதல் டெஸ்ட்...
எய்ட்ஸ் பற்றிய புதிய தரவுகள்!!
2014 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்.ஐ.வி தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகள் வருமாறு,
இதுவரை 34 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக...
முல்லைத்தீவில் அரச போக்குவரத்து பஸ்ஸைக் கடத்திய இருவர் கைது!!
முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ஹோஹம்ப என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று அதிகாலை, சேவையில்...
யாழ்.நீதிமன்ற தாக்குதல் : நால்வருக்குப் பிணை : ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும்...
அன்பிற்கு உருவம் கொடுத்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்று!!
அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா...
வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று(24.08) பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டைப் பகுதியில் கடையில் குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு விநியோகம் செய்யவிருந்த நிலையில் கன்ரர் வாகனத்துடன்...
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு : சங்கக்கார!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை...
சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி : ஏற்றுக் கொள்வாரா?
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...
வவுனியாவில் குளப்பகுதிகளில் வசிப்பவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)
வவுனியாவில் குளப்பகுதியில் வசித்துவருபவர்களை கடந்தவாரம் கமநல சேவைகள் நிலையத்தினர் வெளியேற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதை ஆட்சேபித்து இன்று காலை வவுனியா அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் திரண்டிருந்த நெளுக்குளம், கூமாங்குளம், வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில்...
அனைத்து இலங்கையர்களின் ஆதரவிற்கும் நன்றி : கண்ணீருடன் விடைபெற்ற சங்கக்கார!!
அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன்...
திரிமானவிற்கு அபராதம்!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் கடந்த 20ம் திகதி ஆரம்பமானது.
இந்த டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லகிரு திரிமானே, இஷாந்த்...
















