தேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற...

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!

  2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது....

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் : முக்கிய உறுப்பினர்கள் நீக்கம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களாவன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா,...

இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!

சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில்...

மக்கள் எனக்கு ஆணை வழங்காதபோதும் மக்களுக்கான எனது சேவை தொடரும் : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வவுனியா மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிசோர் அவர்கள் நேற்று (20.08.2015) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே பின்வருமாறு...

வவுனியாவில் வீட்டு உரிமையாளரைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த முகமூடித் திருடர்கள்!!(படங்கள், காணொளி)

வவுனியா கோயில்புதுக்குளம் 10ம் ஒழுங்கையில் இன்று 21.08.2015 நள்ளிரவு 1.30 மணியளவில் வீடு ஒன்று முகமூடி திருடர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது.. இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த...

சங்கக்காரவிற்கு இரண்டு மில்லியன் செலவில் பிரியாவிடைப் பரிசு!!

தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில் இலங்கையின் நட்சத்திரக் கிரிக்கட் வீரர் சங்கக்காரவின் கடந்த கால சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு...

இஸ்ரேலுக்காக உளவுபார்த்த டோல்பின் பிடிபட்டது!!

இஸ்­ரே­லிய உளவு முகவர் நிலை­ய­மான மொஸாட்டிற்­காக உளவு பார்க்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்­துள்­ள­தாக பலஸ்­தீன ஹமாஸ் அமைப்­பினர் உரிமை கோரி­யுள்­ளனர். அந்த டொல்­பினில் புகைப்­ப­டக்­க­ருவி உள்­ள­டங்­க­லாக உளவு பார்ப்­ப­தற்­கான உப­க­ர­ணங்கள்...

சங்கக்காரவின் ஓய்வு இலங்கை அணிக்கு பேரிழப்பு!!

உலகின் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீரர்களில் ஒருவர் சங்­கக்­கார டெஸ்ட் போட்­டி­களில் அதிக ஓட்­டங்கள் குவித்த வீரர்­களில் 5ஆவது இடத்­திலும், அதிக சதம் அடித்­த­வர்­களில் 4ஆவது இடத்­திலும், அதிக இரட்டை சதம் எடுத்தவர்களில் 2ஆவது...

பாராளுமன்றதிற்கு 12 பெண் உறுப்பினர்கள் தெரிவு!!

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் மூலம் பாராளு­மன்­றத்­துக்கு 12 பெண் உறுப்பினர்கள் மட்­டுமே தெரிவா­கி­யுள்­ளனர். இம்­முறை பாராளு­மன்றத் தேர்­தலில் பல்­வேறு கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில், 556 பெண் வேட்பா­ளர்கள் களமிறங்கியி­ருந்­தனர். ஐ.தே.க மற்றும்...

தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்­வரும் 23ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் நடைபெ­ற­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களை பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகு­மார மேற்­கொண்­டுள்ளார். தரம் 05 புலமைப் பரிசில்...

மாகாணசபை உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றதிற்கு தெரிவு!!

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாகா­ண­ச­பை­களில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் 46 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் 12 பேர் இம்­முறை பாரா­ளு­மன்றம் செல்­கின்­றனர். மேல் மாகாண சபையின் மூன்று...

ஐதேக தேசிய பட்டியல் விபரம் வெளியானது : வேலாயுதம், அசாத் சாலிக்கு இடமில்லை

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு.. ஐதேக தேசியப் பட்டியல் 01.கரு ஜயசூரிய 02.மலிக் சமரவிக்ரம 03.திலக் மாரப்பன 04.டி.எம்.சுவாமிநாதன் 05.அத்துரலியே...

கை வெட்டப்பட்ட நிலையில் சிறுவன் : புலமைப் பரீசில் பரீட்சையில் தோற்றுவது சந்தேகம்!!(படங்கள்)

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.08.2015 அன்று வியாழக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!(படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை...

வவுனியாவில் 52 குடும்பங்களை வெளியேற உத்தரவு!!(படங்கள், காணொளி)

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் குடியேறியுள்ள 52 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு கமநல சேவைகள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா வைரவப்புளியங்குளம் குளத்தை அண்டிய பகுதிகளில்...