வவுனியாவில் பாடசாலை மாணவி தற்கொலை: அதிபர் பணிநீக்கம்!!2ம் இணைப்பு (படங்கள்)
வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது...
வவுனியாவில் பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி நேற்று (06.08.2015) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இம்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியே வேப்பங்குளம் பகுதியில் உள்ள குறித்த மாணவியின் வீட்டுக்...
வவுனியாவில் உயிராபத்தை எதிர்நோக்கும் 16 குடும்பங்கள்!!(படங்கள்)
வவுனியா காத்தார்சின்னக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்துவரும் 16 குடும்பங்கள் குடியிருக்கும் காணியூடாகச் செல்லும் மின் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கடந்த 2011ஆண்டு வடக்கின் வசந்தம்...
தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி!!
றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
றகர் விளையாட்டு...
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய கடவுச் சீட்டுக்கள் அறிமுகம்!!
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட...
தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!
யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...
மலசலகூடத்தில் தலை அடிபட விழுந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!!
சீனாவின் பீஜிங் நகரிலுள்ள மலசலகூடமொன்றிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி குழந்தையின் தாய் அந்தக் குழந்தையை மலசலகூடத்தில் பிரசவித்த பின் அதனைக் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் மலசலகூடக் குழாயில்...
இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!
குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,...
தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!
தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை...
உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!
சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், சகோதரனுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட...
வவுனியாவில் பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களை பொலிசார் அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு!!
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை நேற்று (03.08.2015) மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில்..
தனது...
வவுனியாவில் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!(படங்கள்)
வவுனியாவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட முருகல்நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று மதியம் ஒரு மணியளவில் வவுனியாவில்...
வவுனியாவில் போலி வைத்தியர்கள் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களையடுத்து வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போலி வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்குத் தயாராகி வருவதாக...
பரீட்சார்த்திகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம்...
அப்துல் கலாமின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? : உதிவியாளர் பொன்ராஜ் தகவல்!!
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ்...
அப்துல் கலாம் மறைவும் தாமு என்ற நடிகரும்!!
தாமு என்ற நடிகர் விவேக் போலவோ வடிவேலு போலவோ சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் இல்லை. நிறையப் படங்களில் நடித்திருந்தாலும் 'கில்லி' படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரம் உடனே நினைவுக்கு வரும்.
முன்னாள்...
















