இத்தாலியில் சமையல் எரிவாயு வெடித்ததில் இலங்கையர் பலி!!
இத்தாலியின் தாராந்தோ பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதான இலங்கையரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இலங்கையர்கள்...
மதுபானசாலைகள் மூன்று நாட்களுக்கு மூடல்!!
போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 10 ,11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கிராமசேவையாளரைத் தாக்கிய இருவர் கைது!!
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மதுபோதையில் நின்ற இருவர் கிராமசேவையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06.07.2015) வவுனியாவிலிருந்து தனது கடமைகளை நிறைவுசெய்துவிட்டு வீடு சென்று...
வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் : சமித தேரர்!!
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபையில்...
கணவனின் பையினுள் பெண்ணின் உள்ளாடை : மனைவி சரமாரித் தாக்குதல்!!
கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி...
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு வெள்ளியன்று வேட்புமனுதாக்கல்!!
வட, கிழக்கில் தனித்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று...
உரிமையாளரை சுட்டுக்கொன்றுவிட்டு நகைக்கடையில் கொள்ளை!!
மினுவாங்கொடை - கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்டடத்தொகுதி யின் கீழ் மாடியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகைக்கடையின் உரிமையாளரை...
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட கிரிக்கட் வீரர் லண்டனில் உயிரிழப்பு!!
லண்டனில், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் கிரிக்கெட் வீரர் ஒருவர் நெஞ்சுப்பகுதியில் பந்து தாக்கியதில் உயிரிழந்தார். லண்டனில் சறே, சேர்பிற்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டித்தொடரில் கலந்து...
வவுனியா பிரதேச செயலகத்தில் “பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சிகள்” தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீடு!!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலகத்தில் தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இன்று (07.07) நடைபெற்றது.
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்...
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சரிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)
வவுனியா கண்டி வீதியின் பிரதான வீதியின் அருகில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டது. எனினும் வீதி அதிகாரசபை மற்றும் நகரசபையின்...
பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி!!
பஹ்ரேனிலுள்ள வீடொன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் மரணித்துள்ளார்.
23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பஹ்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க கடற்படையினருக்கு சொந்தமான வீடொன்றிலேயே இந்த சம்பவம்...
சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞன் கைது!!
முந்தல் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமிக்கும் சந்தேக நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில்...
பாடசாலை விஞ்ஞானகூடத்தில் வெடிப்பு : 06 பேர் வைத்தியசாலையில்!!
சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள்...
பாகிஸ்தான் அணி அபார வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றியது!!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு...
வவுனியாவில் யுவதி மீது பாலியல் பலாத்கார முயற்சி : சிவில் பாதுகாப்புத் தலைவர் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)
வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (07.07.2015) காலை 10 மணியளவில் மரக்காரம்பளை பழையமணிபுரம் பகுதியினைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமசேவையாளர் தலைமையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கடந்த 28.06.2015...
வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கவும்!!
தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01...
















