வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 6 பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை!!(படங்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில்...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி பிரதி அதிபர் திரு.முரளிதரன் தலைமையில் இன்று (30.06.2015) நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக...
வவுனியாவில் கட்டாக்காலி வளர்ப்பு பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை!!(படங்கள்)
வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்தினால் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி பெண் நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது யூலை 7ஆம் திகதிவரை இடம்பெற உள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற...
1,1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அபாரவெற்றி!!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர்...
3ம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியில் மாற்றம்!!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும்...
கனடாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையருக்கு தங்கப்பதக்கம்!!
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கரத்தே பயிற்றுவிப்பாளர் அன்ரே டினேஷ், சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களுக்கான காட்டா (KATA)போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்களுக்கான காட்டா...
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு தடை உத்தரவு நீடிப்பு!!
மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் முழு முக தலைகவசம் அணியத் தடைவிதித்து பொலிஸார் விடுத்த சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று (30.06)...
முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த பாடசாலைச் சிறுமியை காப்பாற்றிய இராணு வீரர்!!
ஆழ் கிணற்றில் வீழ்ந்த 10 வயது சிறுமியை இராணுவீரர் காப்பாற்றிய சம்பவம் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த வியாழன் (25.06) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மகாவித்தியாலய சிறுமி தவறுதலாக ஆழ் கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் பிள்ளைகள்...
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (30.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக...
வவுனியா அண்ணாநகர் ஜெப ஆலயமிஷன் முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா அண்ணாநகர் ஜெப ஆலயமிஷன் முன்பள்ளியின் விளையாட்டு விழா 27.06.2015 சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ரிப்ஹான் பதுதின் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக கலாநிதி மொகமட் ஷறிப் அனிஸ்...
தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!
எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து...
வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா இன்று ( 29.06.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபாரவெற்றி!!
பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கொழும்பு ஆர். சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான...
வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் தளபாடங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் Search for Common Ground நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை விருத்தி செய்வதனை அடிப்படையாகக் கொண்டு வவுனியா வடக்கு...
புலிகளின் சீருடை அணிந்த புகைப்படத்துடன் இருவர் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும்...
















