வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (27.06) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது
காலை 08 மணிக்கு ஸ்நாபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையூடன் எம்பெருமாட்டி...
வவுனியாவில் விபத்தில் சிக்கியவரிடம் பணத்தை களவாடிய நபர்கள் : இப்படியும் சில மனிதர்கள்!!(படங்கள், காணொளி)
கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற விபத்தின்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் பணப்பை களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற முச்சக்கரவண்டி...
21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சங்கக்கார!!
21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களின் வரிசை பட்டியலில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டில்...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற முதியவருக்கு விளக்கமறியல்!!
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா...
வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல் நேற்று (26.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா வாடிவீடு கேட்போர் கூடத்தில் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவில் அனுஷ்டிப்பு!!(படங்கள்)
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட...
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் : ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல்!!
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள...
வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்!!(படங்கள்)
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியா பொலிஸ் நிலையமும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணியானது இன்று (26.06.2015) நடைபெற்றது.
இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில்...
யாழ். நீதிமன்றத் தாக்குதல் : 14 பேர் விடுதலை : 52 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை நன்னடத்தை பிணை முறையில் யாழ். நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பான...
ஈன்ற குழந்தையை கழுத்து நெறித்து கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி!
எல்ல - கீனலன்வத்த பகுதியில் தாய் ஒருவர் தனது சிறுவயது மகளை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார். இரண்டரை வயது குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை கொலை செய்த தாய் தானும்...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 78 இலங்கையர் கைது!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 78 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்லும் போது கிரின்த...
பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!
யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம்...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்னால் போதைப்பொருள் பாவனை, பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)
வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் போதைப் பொருட் பாவனை சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை என்பவற்றுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது காலை 8.30 மணியளவில்...
138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள்...
மனைவி இல்லாத வேளை 13 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது!!
13 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் கூறப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி - மாம்புரி பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைது...
வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட காணிக்கச்சேரி!!(படங்கள்)
வவுனியா உக்குளாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று (25.06.2015) பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் காணிக்கச்சேரி நடைபெற்றது.
இன் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அகிலன், அனுரா, தி.கவிதா, க.ஜெந்தா, வசீகரன், கஜந்தன் கிராம...
















