வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன் நேற்று (23.06) திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...
கிளிநொச்சியில் குளிக்கச் சென்ற மூன்று வயது சிறுமி மாயம்!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுமியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ஆம் திகதி தனது தாயாரருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
குறித்த...
பெண்ணை கடத்திச்சென்று குளத்திற்குள் வைத்து கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம்!!
ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச்...
வவுனியாவில் தேசிய வீடமைப்பு தினம்!!(படங்கள்)
தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் தரிப்பிடத்தில் இன்று (23.06.2015) காலை 10 மணியளவில் கொடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி!!(படங்கள்)
வடமாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலக ஏற்பாட்டில் நேற்று (22.06.2015) பிற்பகல் பாடசாலை மாணவர்களுக்கான கலைத்துறை சார் பயிற்சி வழங்கும் வேலைத்திட்த்தின்...
அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!!
இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப்...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த...
பேஸ்புக் மோகம் : பெற்றோர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி!!
பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையான மாணவியொருவர் தனது பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், பேஸ்புக் மூலம்...
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை!!(படங்கள்)
கடந்த சனிக்கிழமை (20.06.2015) நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீயினால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தீக்கிரையாகியுள்ளது.
இத் தீயினால் சிற்றுண்டிச்சாலை முற்றாக எரிந்து சாம்பலானதுடன் பெறுமதியான பொருட்கள் பலவும் முற்றாக...
வவுனியா பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் சந்தை!!
வவுனியா பிரதேச செயலகத்தின் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரைணயுடன் வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் கல்விபயிலும் 300 மாணவர்கள், சாதாரண மற்றும் உயர்தரம் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் சந்தை...
கனடாவில் இலங்கையர்களின் குடியுறிமை பறிபோகுமா?
கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான...
வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (21.06) மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை...
பங்களாதேஷ் அணியிடம் தொடரைப் பறிகொடுத்த இந்திய அணி!!
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3...
வவுனியாவில் எழுச்சியுடன் நடைபெற்ற 25ஆவது தியாகிகள் தினம்!!(படங்கள்)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தினம் இன்று (21.06.215) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நேற்று(20.06) அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சேமராஜா, வவுனியா...
வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)
நேற்று வவுனியாவிற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவரால் வவுனியாவில் வேப்பங்குளம் பாரதி சனசமூக நிலையம், நவீன மீன் சந்தைக் கட்டிடத்தொகுதி, சின்னப்புதுக்குளம் சந்தைக் கட்டிடத்தொகுதி...
















