இலங்கையில் கண்நோயின் தாக்கம் அதிகரிப்பு : அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!
நாடளாவிய ரீதியில் அண்மைக்காலங்களில் கண் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் கபில...
வவுனியா பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து 17 முறைப்பாடுகள் : அதிர்ச்சித் தகவல்!!
வவுனியாவிலுள்ள ஒரு பாடசாலையில் பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக 17 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அதிகரித்து வரும் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல்...
வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஸ்பிரயோகம் : அதிர்ச்சித் தகவல்!!
வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல்...
அரசியலில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது : ரணில் விக்கிரமசிங்க!!
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால்...
கெப் ரக வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல யட்டிதேரிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்...
கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)
கிளிநொச்சி - கோரக்கன் கட்டு குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போயிருந்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய குறித்த சிறுமி நேற்று மாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்....
தமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்!!
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே,...
வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்!!
புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண...
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது!!
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி...
5 வயதுச் சிறுமியை சீரழித்த 60 வயது நபர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில்...
இன வெறியைத் தூண்டும் 969 இயக்கத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!
பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஜூம்ஆ...
வவுனியாவில் 13 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மன்னாரில் தீர்ப்பு!
வவுனியாவிலிருந்து 2002/07/23 அன்று மடு நோக்கி வாடகைக்கு அமர்த்தி சென்ற பேருந்தினை கடத்தும் நோக்கில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் 14 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரணை 13 வருடங்களின் பின்...
அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
34 வயதான சமரி ரசிகா தெனுவத்த...
வித்தியாவின் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடத்திய இந்த...
தீவகத்தில் தொடரும் பதற்றம் : மற்றொரு சிறுமி மீது வன்கொடுமை!!
யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இந்த வன்கொடுமை சம்பவத்தையடுத்து...
இன்புளுவன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை : இதுவரை எழுவர் பலி!!
இன்புளுவன்சா வைரஸ் விரைவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
குறித்த...
















