வவுனியாவில் ஒரே கிராமத்தில் 6 வீடுகள் மற்றும் கடை, கோவில் உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று(19.05) இரவு ஆறு வீடுகள், ஆலயம் மற்றும் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று ஆலயம் ஒன்றில்...
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம் : வடமாகாண கல்வியமைச்சு!!
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை புதன்கிழமை ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
இதன்படி அனைத்துப் பாடசாலைகளிலும்...
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தேசிய இராணுவ விழா!!(படங்கள்)
தேசிய இராணுவ விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை மாத்தறை கடற்கரையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள்...
ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், போராட்டங்களால் யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
கணவன் மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தையை கொன்ற மனைவி!!
பிறந்த குழந்தையின் அழுகையை பார்த்து சிரிக்கும் தாய்மார்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்றிருக்கிறார் ஒரு கொடூர தாய்.
கல் மனம் படைத்த அந்த பெண்ணின் பெயர்...
வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள்!!(படங்கள்)
முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தலைமையில்...
யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
மாணவியின் படுகொலையை கண்டித்து நாளை பாடசாலைகள் பகிஸ்கரிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து நாளை வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த திரட்சியான போராட்டத்துக்கு நாம் எங்கள் முழுமையான ஆதரவை...
வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம் : மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம்...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலய மாணவிகள் வித்தியாவின் கொலைகெதிராக கவனயீர்ப்பு போராட்டம் !!( படங்கள், வீடியோ)
கடந்தவாரம்கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலையைக் கண்டித்து வவுனியா இரம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய மாணவிகள் இன்று(19.05.2015) காலை...
வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நேற்று (18.05) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...
வவுனியா கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் நினைவேந்தல்!!(படங்கள்)
வவுனியா, கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் முள்ளியவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில்...
முள்ளிவாய்க்கால் சோகமயமானது : கண்ணீருடன் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்!!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறி இன்று முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன்,...
விதியை மீறி அனுஷ்காவை சந்தித்த கோஹ்லியால் பரபரப்பு!!
கிரிக்கெட் விதியை மீறி விராட் கோஹ்லி அனுஷ்காவை சந்தித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின்...
சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்!!
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...
புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்று (17.05) கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம்...
















