வவுனியாவில் சுனாமி பேரலையின் 11ஆவது நினைவு நிகழ்வுகள்!!(படத்தொகுப்பு)
வவுனியா பூந்தோட்டம் சுனாமி நினைவு மண்டபத்தில் இன்று(26.12.2015) காலை 9.30 மணியளவில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்...
வவுனியாவில் சுனாமி பேரலையின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆழிப்பேரலையின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று (26.12.2015) காலை 8.30 மணியளவில் தோணிக்கல் ஆலடிப் பிள்ளையார் ஆலய பிரதம குருக்களினால் ஆழிப்பேரலையில் உயிர்...
யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய விசித்திர வீடு!!(படங்கள்)
யாழ்ப்பாணம் திருவடி நிலைக் கடற்கரையில் கரை ஒதுங்கிய வித்தியாசமான மூங்கில் வீடு கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறான மூங்கில் வீடுகள் தாய்லாந் மற்றும் இந்தியாவின் கேரளாப் பகுதிகளில் ஆற்றில் விடப்படுபவையாகும்.
...
உலகை உலுக்கிய சுனாமி : கவனத்தை ஈர்த்த புகைப்படத் தொகுப்பு!!
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை...
A9 வீதியில் விபத்து!!(படங்கள்)
A9 வீதி முறிகண்டிக்கு அருகில் கொக்காவில் பகுதியில் நேற்று மதியம் (24.12.2015) வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விதத்தில் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏதும்...
வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது!!
வவுனியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினர் குறித்த விடயம்...
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நத்தார் தின வாழ்த்துச்செய்தி!!
ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து, அடிமைப்படுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி, போராடி வெற்றிபெற்று இறைதூதராகவும் இறைவனாகவும் உலக மக்களால் மதித்து வணங்கப்படுகின்ற இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் இன்றாகும்.
இந்த...
வவுனியா நெற் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு வவுனியா நெற் நிர்வாகம் கடும் கண்டனம்!!
வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்த வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா நெற் சுதந்திர ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீசன் மீது வர்த்தக நிலைய...
வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு ஸ்ரீ டெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா கண்டனம்!!
நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர்ப்பகுதியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது வர்த்தக நிலையப் பணியாளர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இத்தாக்குதல் நகர்ப்பகுதியில் நகரசபை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்,ஏராளமான பொதுமக்களுக்கும்...
தமிழ் மக்கள் பேரவை மக்களின் ஜனநாயக வெளியைத் திறந்துள்ளது : பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!!
தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக...
எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம் : சிம்புவின் தாயார் கதறல்!!(காணொளி இணைப்பு)
எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பிழைப்பைத் தேடிக்கொள்கிறோம் என்று சிம்புவின் தாயார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
வவுனியா நெற் ஊடகவியலாளர் மீது வர்த்தகர் தாக்குதல்!!(படங்கள்)
வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்து, வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான பா.கதீசன் மீது வர்த்தகரொருவர் தாக்கியுள்ளார்.
இவர் வவுனியா நெற்,...
அடுத்த மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை விநியோகம்!!
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் புதிய அடைகளாக விநியோகம் செய்யப்படும் என தேசிய...
4 வயதுப் பிள்ளையை வைத்து பணம் திருடியவர் தாய் : அதிர்சிக் காணொளி!!
தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், தொடர்பாக 9 வழக்குகள் நீதிமன்றங்களில்...
ஒரே பிரசவித்தில் 4 குழந்தைகள் பெற்ற தாய் : இலங்கை மருத்துவர்கள் சாதனை!!(படங்கள்)
சில நாட்களுக்கு முன்னர் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பப்பை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகளை 31 வாரங்களாக...
வவுனியாவில் பயங்கர ஆயுதங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் ஆயுதங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையத்தின் எஸ்.ஐ.குமார நலவன்ச தலமையில் ரோந்து சென்ற போலிசாரே மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக...
















