20 வயதில் நாம் செய்யும் 10 தவறுகள்!!
அழகு விடயத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது 20 வயதில் தான். ஏனெனில் அந்த வயதில்தான் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும்.
அதற்கு முன்னர் நீங்கள் அழகான ஆடைகளை...
திருமணமாகும் ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 இலட்சணங்கள்!!
திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும்...
பழுத்த வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!!
பழ வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகவும் உள்ளது.
பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பழுத்த பழம்...
பொய் சொல்வதை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?
உலகில் மனிதர்களாக பிறந்த யாராலும் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு சந்தர்பத்திற்காக பொய் கூறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
அந்த வகையில் ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி,...
தற்கொலை செய்துகொள்வதற்கான மிக முக்கிய காரணங்கள் என்ன?
இந்த உலகில் மானுடனாய் பிறந்துவிட்டால், அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதே போன்று தாங்கள் விரும்பிய நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.
இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் கலந்ததுதான்...
மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள் : இது உங்கள் கவனத்திற்கு!!
மனிதனின் அன்றாட பயன்பாட்டு சாதனங்களுள் முக்கிய இடம் மொபைல் போனுக்கு உரியது . நீரின்றி நாமில்லை என்பது போலதான் செல்போன்கள் இன்றியும் தற்கால மனிதன் இல்லை.
அந்தளவிற்கு மிக துரித கதியில் உலகின் மூலை...
கிரீன் டீயால் ஆபத்து : மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!
இன்று உலகளவில் பல மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது கிரீன் டீ. முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள், பின்னர்...
இது மிகவும் ஆபத்து : ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!!
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவருக்கும் சிக்ஸ் பேக் மோகம் அதிகமாக உள்ளது.
அதற்கு காரணம் அவர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் மாடல்களை பார்த்து தாங்களும் அது போன்று கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு...
உங்கள் வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?
பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள்...
ஆண்களை ஈர்க்கும் பெண்களின் ரகசியங்கள்!!
பெண்களை பார்த்தவுடன் காதலில் விழும் சில ஆண்கள் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்கள் எதிர்ப்பார்க்கும் உடற்தோற்றம் அந்த பெண்ணுக்கு இருப்பதால் தான்.
மேலும், பெண்களிடம் இருக்கும் சில கவர்ச்சிகரமான ரகசியங்கள் தான்...
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வில் தகவல்!!
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது...
ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!!
பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.
கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.
துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது,...
உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை!!
தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை...
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு மருந்தாகும் வெங்காயம் : ஆய்வில் தகவல்!!
வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் வெங்காயத்தில்...
செல்பி எடுத்தால் சுயமரியாதையை இழப்பீர்கள்!!
கைபேசியில் செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் செல்பியை எடுத்து சமூகவலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றுவதை பலர் அதிக அளவில் செய்து வருகின்றனர்.
அப்படி நாம் எடுக்கும் செல்பி...
ஆபத்தை ஏற்படுத்தும் குறட்டை!!
சிறிது காலம் முன்பு வரை குறட்டையை ஒரு நோயாகவே கருதவில்லை. குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தால் அவரை லேசாக தொட்டு பக்கவாட்டில் படுக்கவைத்துவிடுவார்கள். அவர்களும் சிறிது நேரத்தில் குறட்டை விடுவதை தவிர்த்துவிடுவார்கள்.
இவர்கள் தூக்கம் கெடாது....