இரவில் உறங்கச் செல்லும் முன்னர் செய்யவே கூடாத விடயங்கள் இவைதான்!!
உறங்கச் செல்லும் முன்னர்..
இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
இரவில் படுக்கும் முன் ஆ ல்க ஹால் அ ருந்துவதை...
தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!
தூங்கும் நிலை..
பொதுவாக ஒருவர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் யார் என்பதனை சமூகத்திற்கு பிரதிப்பலிக்கின்றது. அந்த வகையில், முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக...
பரோட்டா எனும் அரக்கன் : இதை உண்பவர்களுக்கு ம ரணம் நிச்சயமாம் : கண்டிப்பாக படியுங்கள்!!
பரோட்டா
கோதுமையை சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து உரிக்கப்படும் பொருள் தான் மைதா. கோதுமை மாவின் தவிடு, முளை தவிர்த்த இந்த மைதா மாவு “பென்சைல் பெராக்சைடு” என்ற ரசாயனப் பொருளால் ப்ளீச் செய்யப்பட்டு...
இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?
உலக அன்னையர் தினம்..
நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம்...
நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள் பற்றி தெரியுமா?
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24...
குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட காரணங்கள்!!
உறவுகளை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.
காதல், தாம்பத்யம் மற்றும் பணம் – இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல்...
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்!!
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்..
உடலின் வெளி அழகிற்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும்...
உங்கள் கைத்தொலைபேசியை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?
கைத்தொலைபேசி..
தூங்கும் போது படுக்கைக்கு அருகே செல்போனை வைத்து கொண்டால் பல தீமைகள் ஏற்படும். செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
எந்நேரமும் ஸ்மார்ட்போன் கையுமாக இருக்கும்...
திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்!!
திருமணத்திற்கு பின்..
கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல் பின்னர் குறைந்துவிடுவது தான். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே அடிக்கடி சண்டை ஏற்படும்....
ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!
இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!
இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...
பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!!
பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம்.
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக...
சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?
மிகவும் சுவையான இனிப்புப் பண்டங்களில் ஒன்றான கேரட் அல்வா செய்வது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
கேரட் - 200 கிராம்
சீனி - 500 கிராம்
நெய் - 400 கிராம்
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
கோதுமை மா...
டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? அறிவியல் காரணம் என்ன தெரியுமா!!
வாசலில்..
வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று...
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...