அன்னாசிப் பழ ஜாம் செய்வது எப்படி?

பாண், ரொட்டி, தோசை.. இப்படி பல உணவுகளுக்கு ஜாம்தான் சிறுவர்களின் முதல் தெரிவாக இருக்கும் .நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று அன்னாசி பல...

உங்கள் கைத்தொலைபேசியை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?

கைத்தொலைபேசி.. தூங்கும் போது படுக்கைக்கு அருகே செல்போனை வைத்து கொண்டால் பல தீமைகள் ஏற்படும். செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். எந்நேரமும் ஸ்மார்ட்போன் கையுமாக இருக்கும்...

வலது கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை...

சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்!!

சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்.. உடலின் வெளி அழகிற்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும்...

நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள் பற்றி தெரியுமா?

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24...

நாய்க் குட்டிகளில் ஏற்படும் பார்வோ [Parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் தடுப்பு முறையும்!!

வவுனியா உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய நாட்களில் வளர்ப்பு நாய்க் குட்டிகளை அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் பார்வோ எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய்.இது ஒரு நச்சுயிரிவைரஸ் தாக்கம் ஆகும்.பொதுவாக...

குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட காரணங்கள்!!

உறவுகளை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. காதல், தாம்பத்யம் மற்றும் பணம் – இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல்...

முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

முகக்கவசம்.. கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். இந்த அசௌகரியத்தினை அனைவரும்...

வவுனியாவில் சத்திரசிகிச்சையால் கண்களை இழந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ ஆதாரங்கள் இணைப்பு)

வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது. சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின் இரண்டு...

இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?

உலக அன்னையர் தினம்.. நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம்...

பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!

இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...

ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!

இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...

வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? அறிவியல் காரணம் என்ன தெரியுமா!!

வாசலில்.. வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று...

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உதவும் மூலிகைகள் இவை தான் : அவசியம் படியுங்கள்!!

கொரோனா வைரஸ் உலகில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன. தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன...

சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?

மிகவும் சுவையான இனிப்புப் பண்டங்களில் ஒன்றான கேரட் அல்வா செய்வது எப்படியென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- கேரட் - 200 கிராம் சீனி - 500 கிராம் நெய் - 400 கிராம் முந்திரிப்பருப்பு - 75 கிராம் கோதுமை மா...

மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!

இளைஞன் பிரம்ம‍ச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வ‍ளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது....