பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 4 பெரிய கோள்கள்.. விஞ்ஞானிகள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

தற்போது பூமியை நோக்கி 4 சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. அப்பல்லோ குழுவின் அனைத்து பகுதிகளும் பூமியின் பாதையில் குறுக்கிடும் சுற்றுப்பாதைகளுக்கு பெயர் பெற்றவை. இந்தச் செய்தி சில...

மருத்துவ உலகில் சாதனை படைத்த சுவிஸ் மாணவி!!

மருத்துவ உலகில் முதல் முறையாக மனிதனுக்கு நோயை ஏற்படுத்தும் பற்றீரியாவை கொல்லக்கூடிய வைரஸ் ஒன்றை சுவிட்சர்லாந்தினை (Switzerland) சேர்ந்த மாணவியொருவர் கண்டுபிடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் மன்சென்ஸ்டீன் (Münchenstein) என்னுமிடத்தைச் சேர்ந்த நோரா ஆர்டிகோ (Nora Artico)...

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு 3ம் இடம்!!

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60...

கைபேசியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார். செல்போன் அதிகம்...

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து நீர் நிலைகளிலும் கடலிலும் குளிக்கும் இளைஞர்களின் உயிரிழப்புகள் அதிர்ச்சியளிக்கிறது. விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் கடல், ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். இதனால் அவ்வப்போதும் விபத்தும் ஏற்படுகிறது. அந்த...

அப்பாவுக்கு குட் பை சொல்லு… 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது...

வவுனியாவில் நூதன முறையில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளை!!

வவுனியாவில் பெண்ணொருவரின் ஏ.ரி.எம் பண அட்டையிலிருந்த 37ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம்...

கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!!

கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது. குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும்...

காதலியை பார்க்க சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : குடும்பத்தினர் கொலை செய்தார்களா?

தனது காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலேயே குறித்த இளைஞனின்...

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பரிதாபமாக பலி!!

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட...

காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் : நோர்வேயில் துயரம்!!

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம்...

கொழும்பில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் : பணக்கார தந்தையின் மோசமான செயல் அம்பலம்!!

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர்...

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த...

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும்...

சாதி மறுப்பு காதல்.. கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார்...

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர்...