துபாயில் தீ விபத்தில் சிக்கி பலியான தம்பதியினர் குறித்து வெளியான புதிய தகவல்!!
துபாயில்..
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள்...
பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய்… காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிசார்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிறந்து 29 நாளே ஆன பெண் குழந்தையை தாயே மணலில் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த மூர்த்திகுப்பம் - புதுகுப்பம் கடற்கரையில்...
விமானத்தில் சக பயணியோடு உண்டான காதல்.. இத்தாலி இளைஞரை மணந்த இந்திய பெண்!!
இந்தியாவில்..
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர், இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வீணா (Veena) என்பவர் தனது மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.
அப்போது...
மனைவியை கொலை செய்த கணவன் : பழிவாங்க உறவினர்கள் செய்த காரியம்!!
கன்னியாகுமரியில்..
திருமணமாகி 8 மாதங்களே ஆனநிலையில் மனைவியை கொலை செய்த கணவன் வீட்டின் முன்பு மனைவியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள...
வாழ்ந்தாலும் செத்தாலும் இவர் கூட தான் : பிரபல யூடியூப் ஜோடியின் சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்யக் காதல் கதை!!
யூடியூப்...
தற்போது ஒவ்வொருவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்து புது புது விடயங்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்..
அப்படி இன்னும் பிரபலமான யூடியூப் ஜோடிகளான கண்ணன் மற்றும் பகவதி...
சடலமாக மிதந்த 7ம் வகுப்பு மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மம்!!
திருப்பூரில்..
கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி வைஷ்ணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே மசநல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மகள் வைஷ்ணவி (13). அதே பகுதியில் உள்ள...
டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு வீடு.. 3 மாடிகளுடன் ஊர் மக்களை மிரள வைத்த நபர்!!
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டி வருகிறார். மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த...
நிற்காமல் சென்ற பேருந்து.. கல்லூரிக்கு நேரமானதால் மாணவி செய்த பயங்கர செயல்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்திலுள்ள ஹோலாலுஎன்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா (வயது 20) என்பவர் அங்கில்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு...
திருமணமான 8 மாதத்தில் மனைவி கொலை… பெண்ணின் உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்த உறவினர்கள்!!
குமரியில்..
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம்...
கண்டிஷன் கல்யாணம்.. ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள்.. அதிர்ந்துபோன உறவினர்கள்!!
திருமணத்தில்..
திருமணத்தின் பின்னர் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணங்கள் எல்லாம் பெரியவர்களின் தீர்மானத்திற்கமைய இரண்டு குடும்பத்தினர் ஒன்றிணைந்து செய்யும் ஒரு...
கணவன், மனைவி மீது சீமெந்து கலவையை ஊற்றி அடாவடி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!
கரூரில்..
கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில், சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெஜெ நகர் குடியிருப்பு பகுதியில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை...
காதலி மீது சந்தேகம்… காதலிக்கு கேக் ஊட்டிவிட்டு கழுத்தை அறுத்த காதலன்!!
பெங்களுருவில் ..
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே இருக்கும் லாகரே என்ற பகுதியில் வசித்து வந்தவர் நவ்யா.24 வயதுடைய இளம்பெண்ணான இவர், கல்லூரி முடித்துவிட்டு காவல் துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றி...
சோக தினமாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்… 4 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!
சேலத்தில்..
சந்தோஷமாக தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டவர்களுக்கு பர்த்டே பார்ட்டி துக்க தினமாக மாறி உயிரையும் பறிக்கும் என்பது தெரியாமலேயே அன்றைய பொழுது விடிந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சரவணன்...
வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை… விரக்தியில் சென்ற மகன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!!
கரூரில்..
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால்...
பரீட்சைக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!
சென்னையில்..
சென்னை மணலி அடுத்துள்ள ஹரி கிருஷ்ணபுரத்தில் ரவிசங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரவி சங்கர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ (வயது 15) மணலி அரசு மேல்நிலைப்...
திருமணமான 3வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி அருகே திருமண முடிந்த 3வதுநாளில் புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரை சேர்ந்த வெற்றிலை...