யூடியூப்பில் வீடியோ பார்த்து கர்ப்பத்தை கலைத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
நெல்லூரில்..
நெல்லூரில் யூடியூடிப்பில் காணொளி பார்த்து தனது 6 மாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பொறியியல் கல்லூrரில் 2ஆம் ஆண்டு படித்து வந்த மரிபாடு மண்டலத்தை...
பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்ற இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!
அரூரில்..
அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக்...
காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!!
கோவையில்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலி : நியாயம் கேட்க சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில்...
கணவன் உயிரை காப்பாற்ற முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்திற்குட்பட்ட மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். இந்த தம்பதிகள் ஆடுகளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தம்பதி...
போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த நபர் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி...
அவுஸ்திரேலிய பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!
நூர்பூரில்..
இந்தியாவின் நூர்பூரில் உள்ள ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரிஜிட் என்ற இளம்பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் நூர்பூரில் உள்ள பஞ்சாரா கிராம பஞ்சாயத்தின் கானோஹ் கிராமத்தை...
பலே மூளை.. மோசமான வேலை.. குடும்பத்தையே கம்பி எண்ண வைத்த போலீஸ்காரர்!!
காஞ்சிபுரத்தில்..
ஆன்லைன் சூதாட்டத்தில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர், பெரிய அளவில் முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு கம்பிநீட்டியதால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தோடு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய...
சுற்றுலா சென்ற இடத்தில் அனுமதி மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்த கணவன்!!
குமரியில்..
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் தனது மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்பட குடும்பத்தினருடன் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம்...
5 பெண் குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு… வெளியான பரபரப்பு கடிதம்!!
திருமங்கலத்தில்..
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31).
இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என...
மரணத்தை தைரியமாக எதிர்கொண்ட இளம் மருத்துவர் : முன்கூட்டியே மனைவிக்கு விவாகரத்து.. இறப்புக்கு முன்பே சவப்பெட்டி தயாரிப்பு!!
தெலங்கானாவில்..
திருமணமான சில நாட்களிலேயே, தான் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான சில நாட்களிலேயே தான்...
குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்.. 11 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவண்ணாமலையில்..
குடும்ப தகராறு காரணமாக மகன்களை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்துள்ளது வட்ராபுத்தூர்.
இங்கு சின்னராசு (36) என்பவர்...
விடாமல் துரத்திய காதலன்.. நண்பர்கள் மூலம் க.ட.த்.தி நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி பெண் செய்த கொ.டுமை!!
கேரளாவில்..
புது காதலுக்காக தனது காதலனை பிரிய நினைத்த காதலியை விடாமல் துரத்தியதால் நண்பர்கள் மூலம் க.ட.த்.தி அவரை நி.ர்.வா.ண.ப.டு.த்.தி கொ.டு.மை செ.ய்துள்ள காதலியின் செயல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளது...
கண் தான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!
தஞ்சாவூரில்..
டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால், இளைய தலைமுறை இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் தமிழக பள்ளி மாணவர் ஒருவர் சாதித்திருக்கிறார்.
தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும்...
மணமேடையில் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்.. வீடியோ வைரலானதால் தலைமறைவு!!
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமேடையில் மணப்பெண் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
திருமண நிகழ்வில் துப்பாக்கியை பயன்படுத்திய மணமகள்
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ்...
மனைவியை கிண்டல் செய்த 17 வயது சிறுவன்.. தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கடலூரில்..
தமிழக மாவட்டம் கடலூரில் மனைவியை கிண்டல் செய்ததைத் தட்டிக்கேட்ட கணவனை, 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33)....